சங்கீதம் 119:166
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன். நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக␢ நான் காத்திருக்கின்றேன்;␢ உம் கட்டளைகளைச்␢ செயல்படுத்துகின்றேன்.⁾
King James Version (KJV)
LORD, I have hoped for thy salvation, and done thy commandments.
American Standard Version (ASV)
I have hoped for thy salvation, O Jehovah, And have done thy commandments.
Bible in Basic English (BBE)
Lord, my hope has been in your salvation; and I have kept your teachings.
Darby English Bible (DBY)
I have hoped for thy salvation, O Jehovah, and have done thy commandments.
World English Bible (WEB)
I have hoped for your salvation, Yahweh. I have done your commandments.
Young’s Literal Translation (YLT)
I have waited for Thy salvation, O Jehovah, And Thy commands I have done.
சங்கீதம் Psalm 119:166
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
LORD, I have hoped for thy salvation, and done thy commandments.
| שִׂבַּ֣רְתִּי | śibbartî | see-BAHR-tee | |
| לִֽישׁוּעָתְךָ֣ | lîšûʿotkā | lee-shoo-ote-HA | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וּֽמִצְוֹתֶ֥יךָ | ûmiṣwōtêkā | oo-mee-ts-oh-TAY-ha | |
| עָשִֽׂיתִי׃ | ʿāśîtî | ah-SEE-tee |
இணை வசனம்
Genesis 49:18
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.
Psalm 4:5
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
Psalm 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.
Psalm 119:174
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
Psalm 24:3
யார் கர்த்தருடைய பர்வதத்திலே ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
Psalm 50:23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
Psalm 130:5
கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
John 7:17
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
1 John 2:3
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.
Tags கர்த்தாவே உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்
சங்கீதம் 119:166 Concordance சங்கீதம் 119:166 Interlinear சங்கீதம் 119:166 Image