சங்கீதம் 109:18
சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
Tamil Indian Revised Version
சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
Tamil Easy Reading Version
சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும். சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும். சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும்.
திருவிவிலியம்
⁽சாபமே அவன் அணிந்த ஆடை;␢ தண்ணீரென அவன் உடலையும்␢ எண்ணெயென அவன் எலும்புகளையும்␢ அது நனைக்கட்டும்!⁾
King James Version (KJV)
As he clothed himself with cursing like as with his garment, so let it come into his bowels like water, and like oil into his bones.
American Standard Version (ASV)
He clothed himself also with cursing as with his garment, And it came into his inward parts like water, And like oil into his bones.
Bible in Basic English (BBE)
He put on cursing like a robe, and it has come into his body like water, and into his bones like oil.
Darby English Bible (DBY)
And he clothed himself with cursing like his vestment; so let it come into his bowels like water, and like oil into his bones;
World English Bible (WEB)
He clothed himself also with cursing as with his garment. It came into his inward parts like water, Like oil into his bones.
Young’s Literal Translation (YLT)
And he putteth on reviling as his robe, And it cometh in as water into his midst, And as oil into his bones.
சங்கீதம் Psalm 109:18
சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
As he clothed himself with cursing like as with his garment, so let it come into his bowels like water, and like oil into his bones.
| וַיִּלְבַּ֥שׁ | wayyilbaš | va-yeel-BAHSH | |
| קְלָלָ֗ה | qĕlālâ | keh-la-LA | |
| כְּמַ֫דּ֥וֹ | kĕmaddô | keh-MA-doh | |
| וַתָּבֹ֣א | wattābōʾ | va-ta-VOH | |
| כַמַּ֣יִם | kammayim | ha-MA-yeem | |
| בְּקִרְבּ֑וֹ | bĕqirbô | beh-keer-BOH | |
| וְ֝כַשֶּׁ֗מֶן | wĕkaššemen | VEH-ha-SHEH-men | |
| בְּעַצְמוֹתָֽיו׃ | bĕʿaṣmôtāyw | beh-ats-moh-TAIV |
இணை வசனம்
Psalm 73:6
ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
Numbers 5:22
சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள்.
1 Peter 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
Colossians 3:12
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
Colossians 3:8
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
Acts 1:25
இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
Acts 1:18
அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.
Matthew 27:3
அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
Matthew 26:24
மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
Job 29:14
நீதியைத் தரித்துக்கொண்டேன், அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
Job 20:20
தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
Job 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
Numbers 5:27
அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறு வீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.
Tags சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான் அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும் அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்
சங்கீதம் 109:18 Concordance சங்கீதம் 109:18 Interlinear சங்கீதம் 109:18 Image