Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 107:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 107 சங்கீதம் 107:19

சங்கீதம் 107:19
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.

Tamil Indian Revised Version
தங்களுடைய ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.

Tamil Easy Reading Version
அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள். அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.

திருவிவிலியம்
⁽அவர்கள் தம் நெருக்கடியில்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர் அவர்களைத்␢ துன்பங்களினின்று விடுவித்தார்.⁾

Psalm 107:18Psalm 107Psalm 107:20

King James Version (KJV)
Then they cry unto the LORD in their trouble, and he saveth them out of their distresses.

American Standard Version (ASV)
Then they cry unto Jehovah in their trouble, And he saveth them out of their distresses.

Bible in Basic English (BBE)
Then they send up their cry to the Lord in their sorrow, and he gives them salvation out of all their troubles.

Darby English Bible (DBY)
Then they cry unto Jehovah in their trouble, [and] he saveth them out of their distresses;

World English Bible (WEB)
Then they cry to Yahweh in their trouble, He saves them out of their distresses.

Young’s Literal Translation (YLT)
And cry unto Jehovah in their adversity, From their distresses He saveth them,

சங்கீதம் Psalm 107:19
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
Then they cry unto the LORD in their trouble, and he saveth them out of their distresses.

וַיִּזְעֲק֣וּwayyizʿăqûva-yeez-uh-KOO
אֶלʾelel
יְ֭הוָהyĕhwâYEH-va
בַּצַּ֣רbaṣṣarba-TSAHR
לָהֶ֑םlāhemla-HEM
מִ֝מְּצֻֽקוֹתֵיהֶ֗םmimmĕṣuqôtêhemMEE-meh-tsoo-koh-tay-HEM
יוֹשִׁיעֵֽם׃yôšîʿēmyoh-shee-AME

இணை வசனம்

Psalm 30:8
நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

Psalm 34:4
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

Psalm 78:34
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;

Psalm 107:6
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

Psalm 107:13
தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

Psalm 107:28
அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

Psalm 116:4
அப்பொது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியுமென்று கெஞ்சினேன்.

Jeremiah 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.


Tags தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள் அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்
சங்கீதம் 107:19 Concordance சங்கீதம் 107:19 Interlinear சங்கீதம் 107:19 Image