சங்கீதம் 107:10
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
Tamil Indian Revised Version
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள். அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.
திருவிவிலியம்
⁽சிலர் காரிருளிலும்␢ சாவின் நிழலிலும் கிடந்தனர்;␢ விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.⁾
King James Version (KJV)
Such as sit in darkness and in the shadow of death, being bound in affliction and iron;
American Standard Version (ASV)
Such as sat in darkness and in the shadow of death, Being bound in affliction and iron,
Bible in Basic English (BBE)
Those who were in the dark, in the black night, in chains of sorrow and iron;
Darby English Bible (DBY)
Such as inhabit darkness and the shadow of death, bound in affliction and iron,
World English Bible (WEB)
Some sat in darkness and in the shadow of death, Being bound in affliction and iron,
Young’s Literal Translation (YLT)
Inhabitants of dark places and death-shade, Prisoners of affliction and of iron,
சங்கீதம் Psalm 107:10
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
Such as sit in darkness and in the shadow of death, being bound in affliction and iron;
| יֹ֭שְׁבֵי | yōšĕbê | YOH-sheh-vay | |
| חֹ֣שֶׁךְ | ḥōšek | HOH-shek | |
| וְצַלְמָ֑וֶת | wĕṣalmāwet | veh-tsahl-MA-vet | |
| אֲסִירֵ֖י | ʾăsîrê | uh-see-RAY | |
| עֳנִ֣י | ʿŏnî | oh-NEE | |
| וּבַרְזֶֽל׃ | ûbarzel | oo-vahr-ZEL |
இணை வசனம்
Luke 1:79
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
Matthew 4:16
ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Romans 6:20
பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
Matthew 22:13
அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
Micah 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.
Lamentations 3:6
பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
Isaiah 42:7
கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.
Isaiah 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
Psalm 105:18
அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள், அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
Job 36:8
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
Job 3:5
அந்தகாரமும் மகா இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதைமூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
2 Chronicles 33:11
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
Exodus 2:23
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
Tags தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்
சங்கீதம் 107:10 Concordance சங்கீதம் 107:10 Interlinear சங்கீதம் 107:10 Image