சங்கீதம் 106:25
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
திருவிவிலியம்
⁽அவர்கள் தங்களின் கூடாரங்களில்␢ முறுமுறுத்தார்கள்;␢ ஆண்டவரின் குரலுக்குச்␢ செவிகொடுக்கவில்லை.⁾
King James Version (KJV)
But murmured in their tents, and hearkened not unto the voice of the LORD.
American Standard Version (ASV)
But murmured in their tents, And hearkened not unto the voice of Jehovah.
Bible in Basic English (BBE)
Talking against him secretly in their tents, they did not give ear to the voice of the Lord.
Darby English Bible (DBY)
But murmured in their tents: they hearkened not unto the voice of Jehovah.
World English Bible (WEB)
But murmured in their tents, And didn’t listen to Yahweh’s voice.
Young’s Literal Translation (YLT)
And they murmur in their tents, They have not hearkened to the voice of Jehovah.
சங்கீதம் Psalm 106:25
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
But murmured in their tents, and hearkened not unto the voice of the LORD.
| וַיֵּרָגְנ֥וּ | wayyērognû | va-yay-roɡe-NOO | |
| בְאָהֳלֵיהֶ֑ם | bĕʾāhŏlêhem | veh-ah-hoh-lay-HEM | |
| לֹ֥א | lōʾ | loh | |
| שָׁ֝מְע֗וּ | šāmĕʿû | SHA-meh-OO | |
| בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Numbers 14:1
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.
Numbers 14:22
என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும்,
Numbers 14:27
எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.
Deuteronomy 1:26
அப்படியிருந்தும், நீங்கள் போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து,
Psalm 95:7
அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
Hebrews 3:7
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அՠΰுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகοல்,
Hebrews 3:15
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Tags கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்
சங்கீதம் 106:25 Concordance சங்கீதம் 106:25 Interlinear சங்கீதம் 106:25 Image