Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:14

சங்கீதம் 106:14
வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Tamil Indian Revised Version
வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Tamil Easy Reading Version
பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று. மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.

திருவிவிலியம்
⁽பாலைநிலத்தில் அவர்கள்␢ பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள்.␢ பாழ்வெளியில் அவர்கள்␢ இறைவனைச் சோதித்தார்கள்.⁾

Psalm 106:13Psalm 106Psalm 106:15

King James Version (KJV)
But lusted exceedingly in the wilderness, and tempted God in the desert.

American Standard Version (ASV)
But lusted exceedingly in the wilderness, And tempted God in the desert.

Bible in Basic English (BBE)
They gave way to their evil desires in the waste land, and put God to the test in the dry places.

Darby English Bible (DBY)
And they lusted exceedingly in the wilderness, and tempted ùGod in the desert.

World English Bible (WEB)
But gave in to craving in the desert, And tested God in the wasteland.

Young’s Literal Translation (YLT)
And they lust greatly in a wilderness, And try God in a desert.

சங்கீதம் Psalm 106:14
வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
But lusted exceedingly in the wilderness, and tempted God in the desert.

וַיִּתְאַוּ֣וּwayyitʾawwûva-yeet-AH-woo
תַ֭אֲוָהtaʾăwâTA-uh-va
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
וַיְנַסּוּwaynassûvai-na-SOO
אֵ֝֗לʾēlale
בִּֽישִׁימֽוֹן׃bîšîmônBEE-shee-MONE

இணை வசனம்

1 Corinthians 10:9
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

Numbers 11:4
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?

Exodus 17:2
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

Hebrews 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

Psalm 95:8
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

Psalm 78:40
எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.

Psalm 78:30
அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,

Psalm 78:18
தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Deuteronomy 9:22
தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.

Numbers 14:22
என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும்,

Numbers 11:33
தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.


Tags வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்
சங்கீதம் 106:14 Concordance சங்கீதம் 106:14 Interlinear சங்கீதம் 106:14 Image