சங்கீதம் 104:7
அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
Tamil Indian Revised Version
அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
Tamil Easy Reading Version
நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று. தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று.
திருவிவிலியம்
⁽நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது;␢ நீவீர் இடியென முழங்க,␢ அது திகைப்புற்று ஓடியது;⁾
King James Version (KJV)
At thy rebuke they fled; at the voice of thy thunder they hasted away.
American Standard Version (ASV)
At thy rebuke they fled; At the voice of thy thunder they hasted away
Bible in Basic English (BBE)
At the voice of your word they went in flight; at the sound of your thunder they went away in fear;
Darby English Bible (DBY)
At thy rebuke they fled, at the voice of thy thunder they hasted away; —
World English Bible (WEB)
At your rebuke they fled. At the voice of your thunder they hurried away.
Young’s Literal Translation (YLT)
From Thy rebuke they flee, From the voice of Thy thunder haste away.
சங்கீதம் Psalm 104:7
அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
At thy rebuke they fled; at the voice of thy thunder they hasted away.
| מִן | min | meen | |
| גַּעֲרָ֣תְךָ֣ | gaʿărātĕkā | ɡa-uh-RA-teh-HA | |
| יְנוּס֑וּן | yĕnûsûn | yeh-noo-SOON | |
| מִן | min | meen | |
| ק֥וֹל | qôl | kole | |
| רַֽ֝עַמְךָ֗ | raʿamkā | RA-am-HA | |
| יֵחָפֵזֽוּן׃ | yēḥāpēzûn | yay-ha-fay-ZOON |
இணை வசனம்
Genesis 8:1
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
Psalm 18:15
அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
Psalm 77:18
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
Psalm 106:9
அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.
Psalm 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
Proverbs 8:28
உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
Mark 4:39
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.
Tags அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று
சங்கீதம் 104:7 Concordance சங்கீதம் 104:7 Interlinear சங்கீதம் 104:7 Image