Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 104:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 104 சங்கீதம் 104:23

சங்கீதம் 104:23
அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.

Tamil Easy Reading Version
அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள், அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.

திருவிவிலியம்
⁽அப்பொழுது மானிடர்␢ வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;␢ அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.⁾

Psalm 104:22Psalm 104Psalm 104:24

King James Version (KJV)
Man goeth forth unto his work and to his labour until the evening.

American Standard Version (ASV)
Man goeth forth unto his work And to his labor until the evening.

Bible in Basic English (BBE)
Man goes out to his work, and to his business, till the evening.

Darby English Bible (DBY)
Man goeth forth unto his work, and to his labour until the evening.

World English Bible (WEB)
Man goes forth to his work, To his labor until the evening.

Young’s Literal Translation (YLT)
Man goeth forth to his work, And to his service — till evening.

சங்கீதம் Psalm 104:23
அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.
Man goeth forth unto his work and to his labour until the evening.

יֵצֵ֣אyēṣēʾyay-TSAY
אָדָ֣םʾādāmah-DAHM
לְפָעֳל֑וֹlĕpāʿŏlôleh-fa-oh-LOH
וְֽלַעֲבֹ֖דָת֣וֹwĕlaʿăbōdātôveh-la-uh-VOH-da-TOH
עֲדֵיʿădêuh-DAY
עָֽרֶב׃ʿārebAH-rev

இணை வசனம்

Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

Judges 19:16
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.

Ecclesiastes 5:12
வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.

Ephesians 4:28
திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.

2 Thessalonians 3:8
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.


Tags அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும் தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்
சங்கீதம் 104:23 Concordance சங்கீதம் 104:23 Interlinear சங்கீதம் 104:23 Image