சங்கீதம் 102:26
அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.
Tamil Indian Revised Version
அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.
Tamil Easy Reading Version
உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர். அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும். ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர். அவையெல்லாம் மாறிப்போகும்.
திருவிவிலியம்
⁽அவையோ அழிந்துவிடும்;␢ நீரோ நிலைத்திருப்பீர்;␢ அவையெல்லாம் ஆடைபோல்␢ பழமையாகும்;␢ அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்;␢ அவையும் மறைந்துபோம்.⁾
King James Version (KJV)
They shall perish, but thou shalt endure: yea, all of them shall wax old like a garment; as a vesture shalt thou change them, and they shall be changed:
American Standard Version (ASV)
They shall perish, but thou shalt endure; Yea, all of them shall wax old like a garment; As a vesture shalt thou change them, and they shall be changed:
Bible in Basic English (BBE)
They will come to an end, but you will still go on; they all will become old like a coat, and like a robe they will be changed:
Darby English Bible (DBY)
*They* shall perish, but *thou* continuest; and all of them shall grow old as a garment: as a vesture shalt thou change them, and they shall be changed.
World English Bible (WEB)
They will perish, but you will endure. Yes, all of them will wear out like a garment. You will change them like a cloak, and they will be changed.
Young’s Literal Translation (YLT)
They — They perish, and Thou remainest, And all of them as a garment become old, As clothing Thou changest them, And they are changed.
சங்கீதம் Psalm 102:26
அவைகள் அழிந்துபோம். நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.
They shall perish, but thou shalt endure: yea, all of them shall wax old like a garment; as a vesture shalt thou change them, and they shall be changed:
| הֵ֤מָּה׀ | hēmmâ | HAY-ma | |
| יֹאבֵדוּ֮ | yōʾbēdû | yoh-vay-DOO | |
| וְאַתָּ֪ה | wĕʾattâ | veh-ah-TA | |
| תַ֫עֲמֹ֥ד | taʿămōd | TA-uh-MODE | |
| וְ֭כֻלָּם | wĕkullom | VEH-hoo-lome | |
| כַּבֶּ֣גֶד | kabbeged | ka-BEH-ɡed | |
| יִבְל֑וּ | yiblû | yeev-LOO | |
| כַּלְּב֖וּשׁ | kallĕbûš | ka-leh-VOOSH | |
| תַּחֲלִיפֵ֣ם | taḥălîpēm | ta-huh-lee-FAME | |
| וְֽיַחֲלֹֽפוּ׃ | wĕyaḥălōpû | VEH-ya-huh-LOH-foo |
இணை வசனம்
Isaiah 51:6
உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
Isaiah 34:4
வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
Matthew 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Revelation 21:1
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
Romans 8:20
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
2 Peter 3:7
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
Luke 21:33
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
Isaiah 66:22
நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 65:17
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
Psalm 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
Exodus 3:14
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
Tags அவைகள் அழிந்துபோம் நீரோ நிலைத்திருப்பீர் அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம் அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர் அப்பொழுது மாறிப்போம்
சங்கீதம் 102:26 Concordance சங்கீதம் 102:26 Interlinear சங்கீதம் 102:26 Image