Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 101:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 101 சங்கீதம் 101:8

சங்கீதம் 101:8
அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.

Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர்கள் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.

Tamil Easy Reading Version
இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன். கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.

திருவிவிலியம்
⁽நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும்␢ நாள்தோறும் அழிப்பேன்;␢ ஆண்டவரின் நகரினின்று␢ தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.⁾

Psalm 101:7Psalm 101

King James Version (KJV)
I will early destroy all the wicked of the land; that I may cut off all wicked doers from the city of the LORD.

American Standard Version (ASV)
Morning by morning will I destroy all the wicked of the land; To cut off all the workers of iniquity from the city of Jehovah. Psalm 102 A Prayer of the afflicted, when he is overwhelmed, and poureth out his complaint before Jehovah.

Bible in Basic English (BBE)
Morning by morning will I put to death all the sinners in the land, so that all evil-doers may be cut off from Jerusalem.

Darby English Bible (DBY)
Every morning will I destroy all the wicked of the land: to cut off all workers of iniquity from the city of Jehovah.

World English Bible (WEB)
Morning by morning, I will destroy all the wicked of the land; To cut off all the workers of iniquity from Yahweh’s city.

Young’s Literal Translation (YLT)
At morning I cut off all the wicked of the land, To cut off from the city of Jehovah All the workers of iniquity!

சங்கீதம் Psalm 101:8
அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.
I will early destroy all the wicked of the land; that I may cut off all wicked doers from the city of the LORD.

לַבְּקָרִ֗יםlabbĕqārîmla-beh-ka-REEM
אַצְמִ֥יתʾaṣmîtats-MEET
כָּלkālkahl
רִשְׁעֵיrišʿêreesh-A
אָ֑רֶץʾāreṣAH-rets
לְהַכְרִ֥יתlĕhakrîtleh-hahk-REET
מֵֽעִירmēʿîrMAY-eer
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
כָּלkālkahl
פֹּ֥עֲלֵיpōʿălêPOH-uh-lay
אָֽוֶן׃ʾāwenAH-ven

இணை வசனம்

Psalm 75:10
துன்மார்க்கருடைய கொம்பρகளையெல்லாம் வெΟ்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

Jeremiah 21:12
தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் புறப்பட்டு, அவிக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Psalm 48:8
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)

Psalm 48:2
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

Revelation 22:14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

Revelation 21:27
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

Micah 3:9
நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,

Micah 3:1
நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.

Micah 2:8
என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டார்கள்.

Hosea 9:3
அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.

Proverbs 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

Proverbs 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.

Proverbs 16:12
அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

Psalm 118:10
எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

Psalm 46:4
ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்,


Tags அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்
சங்கீதம் 101:8 Concordance சங்கீதம் 101:8 Interlinear சங்கீதம் 101:8 Image