Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 10:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 10 சங்கீதம் 10:15

சங்கீதம் 10:15
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.

திருவிவிலியம்
⁽பொல்லார் மற்றும் தீயோர் கைகளை␢ முறித்துவிடும்; அவர்களது␢ பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து,␢ அது அற்றுப்போகச் செய்யும்.⁾

Psalm 10:14Psalm 10Psalm 10:16

King James Version (KJV)
Break thou the arm of the wicked and the evil man: seek out his wickedness till thou find none.

American Standard Version (ASV)
Break thou the arm of the wicked; And as for the evil man, seek out his wickedness till thou find none.

Bible in Basic English (BBE)
Let the arm of the sinner and the evil-doer be broken; go on searching for his sin till there is no more.

Darby English Bible (DBY)
Break thou the arm of the wicked, and as for the evil man, seek out his wickedness [till] thou find none.

Webster’s Bible (WBT)
Break thou the arm of the wicked and the evil man: seek out his wickedness till thou shalt find none.

World English Bible (WEB)
Break the arm of the wicked. As for the evil man, seek out his wickedness until you find none.

Young’s Literal Translation (YLT)
Break the arm of the wicked and the evil, Seek out his wickedness, find none;

சங்கீதம் Psalm 10:15
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
Break thou the arm of the wicked and the evil man: seek out his wickedness till thou find none.

שְׁ֭בֹרšĕbōrSHEH-vore
זְר֣וֹעַzĕrôaʿzeh-ROH-ah
רָשָׁ֑עrāšāʿra-SHA
וָ֝רָ֗עwārāʿVA-RA
תִּֽדְרוֹשׁtidĕrôšTEE-deh-rohsh
רִשְׁע֥וֹrišʿôreesh-OH
בַלbalvahl
תִּמְצָֽא׃timṣāʾteem-TSA

இணை வசனம்

Psalm 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

Zephaniah 1:12
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

Ezekiel 30:21
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

Psalm 7:9
துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.

Job 38:15
துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.

Zechariah 11:17
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.

Ezekiel 23:48
இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.

Jeremiah 2:34
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.

Psalm 3:7
கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

2 Kings 21:12
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி,


Tags துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும் அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்
சங்கீதம் 10:15 Concordance சங்கீதம் 10:15 Interlinear சங்கீதம் 10:15 Image