சங்கீதம் 1:6
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
Tamil Indian Revised Version
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.
Tamil Easy Reading Version
ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார். தீயோரை அவர் அழிக்கிறார்.
திருவிவிலியம்
⁽நேர்மையாளரின் நெறியை␢ ஆண்டவர் கருத்தில் கொள்வார்;␢ பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.⁾
King James Version (KJV)
For the LORD knoweth the way of the righteous: but the way of the ungodly shall perish.
American Standard Version (ASV)
For Jehovah knoweth the way of the righteous; But the way of the wicked shall perish.
Bible in Basic English (BBE)
Because the Lord sees the way of the upright, but the end of the sinner is destruction.
Darby English Bible (DBY)
For Jehovah knoweth the way of the righteous, but the way of the wicked shall perish.
Webster’s Bible (WBT)
For the LORD knoweth the way of the righteous: but the way of the ungodly shall perish.
World English Bible (WEB)
For Yahweh knows the way of the righteous, But the way of the wicked shall perish.
Young’s Literal Translation (YLT)
For Jehovah is knowing the way of the righteous, And the way of the wicked is lost!
சங்கீதம் Psalm 1:6
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
For the LORD knoweth the way of the righteous: but the way of the ungodly shall perish.
| כִּֽי | kî | kee | |
| יוֹדֵ֣עַ | yôdēaʿ | yoh-DAY-ah | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| דֶּ֣רֶךְ | derek | DEH-rek | |
| צַדִּיקִ֑ים | ṣaddîqîm | tsa-dee-KEEM | |
| וְדֶ֖רֶךְ | wĕderek | veh-DEH-rek | |
| רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| תֹּאבֵֽד׃ | tōʾbēd | toh-VADE |
இணை வசனம்
Nahum 1:7
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
2 Timothy 2:19
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
John 10:14
நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
Psalm 37:18
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
Proverbs 15:9
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
Psalm 146:9
பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.
Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
Psalm 9:6
சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று.
2 Peter 2:12
இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள்.
John 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
Job 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
Matthew 7:13
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
Proverbs 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Psalm 142:3
என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.
Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
Tags கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார் துன்மார்க்கரின் வழியோ அழியும்
சங்கீதம் 1:6 Concordance சங்கீதம் 1:6 Interlinear சங்கீதம் 1:6 Image