சங்கீதம் 1:5
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
Tamil Indian Revised Version
ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
Tamil Easy Reading Version
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள். அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
திருவிவிலியம்
⁽பொல்லார் நீதித் தீர்ப்பின்போது␢ நிலைநிற்க மாட்டார்;␢ பாவிகள் நேர்மையாளரின்␢ மன்றத்தில் இடம் பெறார்.⁾
King James Version (KJV)
Therefore the ungodly shall not stand in the judgment, nor sinners in the congregation of the righteous.
American Standard Version (ASV)
Therefore the wicked shall not stand in the judgment, Nor sinners in the congregation of the righteous.
Bible in Basic English (BBE)
For this cause there will be no mercy for sinners when they are judged, and the evil-doers will have no place among the upright,
Darby English Bible (DBY)
Therefore the wicked shall not stand in the judgment, nor sinners in the assembly of the righteous.
Webster’s Bible (WBT)
Therefore the ungodly shall not stand in the judgment, nor sinners in the congregation of the righteous.
World English Bible (WEB)
Therefore the wicked shall not stand in the judgment, Nor sinners in the congregation of the righteous.
Young’s Literal Translation (YLT)
Therefore the wicked rise not in judgment, Nor sinners in the company of the righteous,
சங்கீதம் Psalm 1:5
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
Therefore the ungodly shall not stand in the judgment, nor sinners in the congregation of the righteous.
| עַל | ʿal | al | |
| כֵּ֤ן׀ | kēn | kane | |
| לֹא | lōʾ | loh | |
| יָקֻ֣מוּ | yāqumû | ya-KOO-moo | |
| רְ֭שָׁעִים | rĕšāʿîm | REH-sha-eem | |
| בַּמִּשְׁפָּ֑ט | bammišpāṭ | ba-meesh-PAHT | |
| וְ֝חַטָּאִ֗ים | wĕḥaṭṭāʾîm | VEH-ha-ta-EEM | |
| בַּעֲדַ֥ת | baʿădat | ba-uh-DAHT | |
| צַדִּיקִֽים׃ | ṣaddîqîm | tsa-dee-KEEM |
இணை வசனம்
Psalm 5:5
வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
Malachi 3:18
அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கும் ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.
Luke 21:36
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
Matthew 25:46
அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
Matthew 25:41
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
Matthew 25:32
அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,
Jude 1:15
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
Matthew 13:49
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
Psalm 26:9
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.
Psalm 9:16
கர்த்தர் தாம் செய்த நியாயத்தில் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான்.(இகாயோன்,சேலா.)
Psalm 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.
Psalm 24:3
யார் கர்த்தருடைய பர்வதத்திலே ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
Tags ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும் பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை
சங்கீதம் 1:5 Concordance சங்கீதம் 1:5 Interlinear சங்கீதம் 1:5 Image