நீதிமொழிகள் 9:4
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
Tamil Indian Revised Version
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
Tamil Easy Reading Version
அவள், “வாருங்கள், கற்க அவசியமுள்ளவர்களே வாருங்கள்” என்று அழைத்தாள். அறிவில்லாதவர்களையும் அவள் வரவழைத்தாள்.
திருவிவிலியம்
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது;
King James Version (KJV)
Whoso is simple, let him turn in hither: as for him that wanteth understanding, she saith to him,
American Standard Version (ASV)
Whoso is simple, let him turn in hither: As for him that is void of understanding, she saith to him,
Bible in Basic English (BBE)
Whoever is simple, let him come in here; and to him who has no sense, she says:
Darby English Bible (DBY)
Whoso is simple, let him turn in hither. To him that is void of understanding, she saith,
World English Bible (WEB)
“Whoever is simple, let him turn in here!” As for him who is void of understanding, she says to him,
Young’s Literal Translation (YLT)
`Who `is’ simple? let him turn aside hither.’ Whoso lacketh heart: she hath said to him,
நீதிமொழிகள் Proverbs 9:4
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
Whoso is simple, let him turn in hither: as for him that wanteth understanding, she saith to him,
| מִי | mî | mee | |
| פֶ֭תִי | petî | FEH-tee | |
| יָסֻ֣ר | yāsur | ya-SOOR | |
| הֵ֑נָּה | hēnnâ | HAY-na | |
| חֲסַר | ḥăsar | huh-SAHR | |
| לֵ֝֗ב | lēb | lave | |
| אָ֣מְרָה | ʾāmĕrâ | AH-meh-ra | |
| לּֽוֹ׃ | lô | loh |
இணை வசனம்
Proverbs 6:32
ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
Proverbs 9:16
எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
Proverbs 8:5
பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.
Matthew 11:25
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Psalm 19:7
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
Psalm 119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
Revelation 3:17
நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
Revelation 22:17
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
Tags புத்தியீனனை நோக்கி எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்
நீதிமொழிகள் 9:4 Concordance நீதிமொழிகள் 9:4 Interlinear நீதிமொழிகள் 9:4 Image