Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 27:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 27 எண்ணாகமம் 27:19

எண்ணாகமம் 27:19
அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்கு கட்டளைகொடுத்து,

Tamil Indian Revised Version
அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து,

Tamil Easy Reading Version
முதலில் அவனை ஆசாரியனாகிய எலெயாசார் முன்பும் மற்ற ஜனங்கள் முன்பும் நிறுத்து. பிறகு அவனைத் தலைவனாக ஏற்படுத்து.

திருவிவிலியம்
குரு எலயாசருக்கும் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவருக்கும் முன்பாக அவனை நிற்கச் செய்; அவர்கள் பார்வையில் நீ அவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்து.

Numbers 27:18Numbers 27Numbers 27:20

King James Version (KJV)
And set him before Eleazar the priest, and before all the congregation; and give him a charge in their sight.

American Standard Version (ASV)
and set him before Eleazar the priest, and before all the congregation; and give him a charge in their sight.

Bible in Basic English (BBE)
And take him before Eleazar the priest and all the meeting of the people, and give him his orders before their eyes.

Darby English Bible (DBY)
and thou shalt set him before Eleazar the priest, and before the whole assembly; and give him commandment before their eyes.

Webster’s Bible (WBT)
And set him before Eleazar the priest, and before all the congregation: and give him a charge in their sight.

World English Bible (WEB)
and set him before Eleazar the priest, and before all the congregation; and give him a charge in their sight.

Young’s Literal Translation (YLT)
and hast caused him to stand before Eleazar the priest, and before all the company, and hast charged him before their eyes,

எண்ணாகமம் Numbers 27:19
அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்கு கட்டளைகொடுத்து,
And set him before Eleazar the priest, and before all the congregation; and give him a charge in their sight.

וְהַֽעֲמַדְתָּ֣wĕhaʿămadtāveh-ha-uh-mahd-TA
אֹת֗וֹʾōtôoh-TOH
לִפְנֵי֙lipnēyleef-NAY
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וְלִפְנֵ֖יwĕlipnêveh-leef-NAY
כָּלkālkahl
הָֽעֵדָ֑הhāʿēdâha-ay-DA
וְצִוִּיתָ֥הwĕṣiwwîtâveh-tsee-wee-TA
אֹת֖וֹʾōtôoh-TOH
לְעֵֽינֵיהֶֽם׃lĕʿênêhemleh-A-nay-HEM

இணை வசனம்

Deuteronomy 3:28
நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.

2 Timothy 4:1
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

1 Timothy 6:13
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,

1 Timothy 5:21
நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

Colossians 4:17
அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.

Acts 20:28
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

Luke 10:2
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.

Luke 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

Deuteronomy 31:23
அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.

Deuteronomy 31:7
பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.


Tags அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்கு கட்டளைகொடுத்து
எண்ணாகமம் 27:19 Concordance எண்ணாகமம் 27:19 Interlinear எண்ணாகமம் 27:19 Image