Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:32

எண்ணாகமம் 16:32
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.

Tamil Indian Revised Version
பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது.

Tamil Easy Reading Version
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களை விழுங்கியது போல் இருந்தது. கோரகின் ஜனங்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களுக்குரிய அனைத்தும் பூமிக்குள் சென்றுவிட்டன.

திருவிவிலியம்
தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.

Numbers 16:31Numbers 16Numbers 16:33

King James Version (KJV)
And the earth opened her mouth, and swallowed them up, and their houses, and all the men that appertained unto Korah, and all their goods.

American Standard Version (ASV)
and the earth opened its mouth, and swallowed them up, and their households, and all the men that appertained unto Korah, and all their goods.

Bible in Basic English (BBE)
And the earth, opening her mouth, took them in, with their families, and all the men who were joined to Korah, and their goods.

Darby English Bible (DBY)
And the earth opened its mouth, and swallowed them up, and their households, and all the men that belonged to Korah, and all their property.

Webster’s Bible (WBT)
And the earth opened her mouth, and swallowed them up, and their houses, and all the men that appertained to Korah, and all their goods.

World English Bible (WEB)
and the earth opened its mouth, and swallowed them up, and their households, and all the men who appertained to Korah, and all their goods.

Young’s Literal Translation (YLT)
and the earth openeth her mouth, and swalloweth them, and their houses, and all the men who `are’ for Korah, and all the goods,

எண்ணாகமம் Numbers 16:32
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.
And the earth opened her mouth, and swallowed them up, and their houses, and all the men that appertained unto Korah, and all their goods.

וַתִּפְתַּ֤חwattiptaḥva-teef-TAHK
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
אֶתʾetet
פִּ֔יהָpîhāPEE-ha
וַתִּבְלַ֥עwattiblaʿva-teev-LA
אֹתָ֖םʾōtāmoh-TAHM
וְאֶתwĕʾetveh-ET
בָּֽתֵּיהֶ֑םbāttêhemba-tay-HEM
וְאֵ֤תwĕʾētveh-ATE
כָּלkālkahl
הָֽאָדָם֙hāʾādāmha-ah-DAHM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לְקֹ֔רַחlĕqōraḥleh-KOH-rahk
וְאֵ֖תwĕʾētveh-ATE
כָּלkālkahl
הָֽרְכֽוּשׁ׃hārĕkûšHA-reh-HOOSH

இணை வசனம்

Numbers 26:11
கோராகின் குமாரரோ சாகவில்லை.

1 Chronicles 6:22
கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.

Revelation 12:16
பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.

Isaiah 5:14
அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்.

Psalm 106:17
பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.

Psalm 88:1
என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

Psalm 85:1
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

Psalm 84:1
சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

1 Chronicles 6:37
இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன், இவன் கோராகின் குமாரன்.

Deuteronomy 11:6
பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

Numbers 27:3
எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.

Numbers 16:30
கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத் திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப்போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.

Numbers 16:17
உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.

Genesis 4:11
இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.


Tags பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்கள் வீடுகளையும் கோராகுக்குரிய எல்லா மனிதரையும் அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது
எண்ணாகமம் 16:32 Concordance எண்ணாகமம் 16:32 Interlinear எண்ணாகமம் 16:32 Image