மீகா 1:9
அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.
Tamil Indian Revised Version
அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது.
Tamil Easy Reading Version
சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது. அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது. இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது. எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது,
திருவிவிலியம்
⁽ஏனெனில், சமாரியாவின்␢ புண் ஆறாது;␢ யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது;␢ என் மக்களின் வாயிலாம்␢ எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.⁾
King James Version (KJV)
For her wound is incurable; for it is come unto Judah; he is come unto the gate of my people, even to Jerusalem.
American Standard Version (ASV)
For her wounds are incurable; for it is come even unto Judah; it reacheth unto the gate of my people, even to Jerusalem.
Bible in Basic English (BBE)
For her wounds may not be made well: for it has come even to Judah, stretching up to the doorway of my people, even to Jerusalem.
Darby English Bible (DBY)
For her wounds are incurable; for it is come even unto Judah, it reacheth unto the gate of my people, even to Jerusalem.
World English Bible (WEB)
For her wounds are incurable; For it has come even to Judah. It reaches to the gate of my people, Even to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
For mortal `are’ her wounds, For it hath come unto Judah, It hath come to a gate of My people — to Jerusalem.
மீகா Micah 1:9
அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.
For her wound is incurable; for it is come unto Judah; he is come unto the gate of my people, even to Jerusalem.
| כִּ֥י | kî | kee | |
| אֲנוּשָׁ֖ה | ʾănûšâ | uh-noo-SHA | |
| מַכּוֹתֶ֑יהָ | makkôtêhā | ma-koh-TAY-ha | |
| כִּי | kî | kee | |
| בָ֙אָה֙ | bāʾāh | VA-AH | |
| עַד | ʿad | ad | |
| יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| נָגַ֛ע | nāgaʿ | na-ɡA | |
| עַד | ʿad | ad | |
| שַׁ֥עַר | šaʿar | SHA-ar | |
| עַמִּ֖י | ʿammî | ah-MEE | |
| עַד | ʿad | ad | |
| יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |
இணை வசனம்
Micah 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
Isaiah 8:7
இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
2 Chronicles 32:1
இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
Jeremiah 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
Jeremiah 15:18
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
Isaiah 37:22
அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
Isaiah 10:28
அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
Isaiah 3:26
அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.
Isaiah 1:5
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
2 Kings 18:9
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.
Tags அதின் காயம் ஆறாதது அது யூதாமட்டும் வந்தது என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது
மீகா 1:9 Concordance மீகா 1:9 Interlinear மீகா 1:9 Image