மத்தேயு 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
Tamil Indian Revised Version
அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
Tamil Easy Reading Version
பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.
திருவிவிலியம்
அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.
King James Version (KJV)
And no man was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions.
American Standard Version (ASV)
And no one was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions.
Bible in Basic English (BBE)
And no one was able to give him an answer, and so great was their fear of him, that from that day no one put any more questions to him.
Darby English Bible (DBY)
And no one was able to answer him a word, nor did any one dare from that day to question him any more.
World English Bible (WEB)
No one was able to answer him a word, neither dared any man from that day forth ask him any more questions.
Young’s Literal Translation (YLT)
And no one was able to answer him a word, nor durst any from that day question him any more.
மத்தேயு Matthew 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
And no man was able to answer him a word, neither durst any man from that day forth ask him any more questions.
| καὶ | kai | kay | |
| οὐδεὶς | oudeis | oo-THEES | |
| ἐδύνατο | edynato | ay-THYOO-na-toh | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ἀποκριθῆναι | apokrithēnai | ah-poh-kree-THAY-nay | |
| λόγον | logon | LOH-gone | |
| οὐδὲ | oude | oo-THAY | |
| ἐτόλμησέν | etolmēsen | ay-TOLE-may-SANE | |
| τις | tis | tees | |
| ἀπ' | ap | ap | |
| ἐκείνης | ekeinēs | ake-EE-nase | |
| τῆς | tēs | tase | |
| ἡμέρας | hēmeras | ay-MAY-rahs | |
| ἐπερωτῆσαι | eperōtēsai | ape-ay-roh-TAY-say | |
| αὐτὸν | auton | af-TONE | |
| οὐκέτι | ouketi | oo-KAY-tee |
இணை வசனம்
Mark 12:34
அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவனும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.
Luke 20:40
அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
Luke 14:6
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
Job 32:15
அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
Isaiah 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
Matthew 21:27
இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
Luke 13:17
அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
John 8:7
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
Acts 4:14
சொஸ்தமாக்கப்ட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
Tags அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை
மத்தேயு 22:46 Concordance மத்தேயு 22:46 Interlinear மத்தேயு 22:46 Image