மத்தேயு 20:17
இயேசு எருசலேமுக்குப்போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:
Tamil Indian Revised Version
இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
Tamil Easy Reading Version
இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம்,
திருவிவிலியம்
இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,
Other Title
இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்§(மாற் 10:32-34; லூக் 18:31-34)
King James Version (KJV)
And Jesus going up to Jerusalem took the twelve disciples apart in the way, and said unto them,
American Standard Version (ASV)
And as Jesus was going up to Jerusalem, he took the twelve disciples apart, and on the way he said unto them,
Bible in Basic English (BBE)
And when Jesus was going up to Jerusalem, he took the twelve disciples on one side, and said to them,
Darby English Bible (DBY)
And Jesus, going up to Jerusalem, took the twelve disciples with [him] apart in the way, and said to them,
World English Bible (WEB)
As Jesus was going up to Jerusalem, he took the twelve disciples aside, and on the way he said to them,
Young’s Literal Translation (YLT)
And Jesus going up to Jerusalem, took the twelve disciples by themselves in the way, and said to them,
மத்தேயு Matthew 20:17
இயேசு எருசலேமுக்குப்போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:
And Jesus going up to Jerusalem took the twelve disciples apart in the way, and said unto them,
| Καὶ | kai | kay | |
| ἀναβαίνων | anabainōn | ah-na-VAY-none | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| εἰς | eis | ees | |
| Ἱεροσόλυμα | hierosolyma | ee-ay-rose-OH-lyoo-ma | |
| παρέλαβεν | parelaben | pa-RAY-la-vane | |
| τοὺς | tous | toos | |
| δώδεκα | dōdeka | THOH-thay-ka | |
| μαθητὰς | mathētas | ma-thay-TAHS | |
| κατ' | kat | kaht | |
| ἰδίαν | idian | ee-THEE-an | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| ὁδῷ | hodō | oh-THOH | |
| καὶ | kai | kay | |
| εἶπεν | eipen | EE-pane | |
| αὐτοῖς | autois | af-TOOS |
இணை வசனம்
Mark 10:32
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:
Genesis 18:17
அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
Matthew 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
Matthew 16:13
பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Luke 18:31
பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
John 12:12
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
John 15:15
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
Acts 10:41
ஆயினும் எல்லா ஜாதிகளுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
Tags இயேசு எருசலேமுக்குப்போகும்போது வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து
மத்தேயு 20:17 Concordance மத்தேயு 20:17 Interlinear மத்தேயு 20:17 Image