Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 15:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 15 மத்தேயு 15:33

மத்தேயு 15:33
அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.

திருவிவிலியம்
அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள்.

Matthew 15:32Matthew 15Matthew 15:34

King James Version (KJV)
And his disciples say unto him, Whence should we have so much bread in the wilderness, as to fill so great a multitude?

American Standard Version (ASV)
And the disciples say unto him, Whence should we have so many loaves in a desert place as to fill so great a multitude?

Bible in Basic English (BBE)
And the disciples say to him, How may we get enough bread in a waste place, to give food to such a number of people?

Darby English Bible (DBY)
And his disciples say to him, Whence should we have so many loaves in [the] wilderness as to satisfy so great a crowd?

World English Bible (WEB)
The disciples said to him, “Where should we get so many loaves in a deserted place as to satisfy so great a multitude?”

Young’s Literal Translation (YLT)
And his disciples say to him, `Whence to us, in a wilderness, so many loaves, as to fill so great a multitude?’

மத்தேயு Matthew 15:33
அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
And his disciples say unto him, Whence should we have so much bread in the wilderness, as to fill so great a multitude?

καὶkaikay
λέγουσινlegousinLAY-goo-seen
αὐτῷautōaf-TOH
οἱhoioo
μαθηταίmathētaima-thay-TAY
αὐτοῦ,autouaf-TOO
ΠόθενpothenPOH-thane
ἡμῖνhēminay-MEEN
ἐνenane
ἐρημίᾳerēmiaay-ray-MEE-ah
ἄρτοιartoiAR-too
τοσοῦτοιtosoutoitoh-SOO-too
ὥστεhōsteOH-stay
χορτάσαιchortasaihore-TA-say
ὄχλονochlonOH-hlone
τοσοῦτονtosoutontoh-SOO-tone

இணை வசனம்

Numbers 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

2 Kings 4:42
பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.

Matthew 14:15
சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

Mark 6:37
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.

Mark 8:4
அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.

Luke 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.

John 6:5
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.


Tags அதற்கு அவருடைய சீஷர்கள் இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்
மத்தேயு 15:33 Concordance மத்தேயு 15:33 Interlinear மத்தேயு 15:33 Image