மத்தேயு 15:29
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயா கடலருகே வந்து, ஒரு மலையின் மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
Tamil Indian Revised Version
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
Tamil Easy Reading Version
பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார்.
திருவிவிலியம்
இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.
Title
இயேசு பலரையும் குணமாக்குதல்
Other Title
இயேசு பலவகை நோயாளர்களுக்குக் குணமளித்தல்
King James Version (KJV)
And Jesus departed from thence, and came nigh unto the sea of Galilee; and went up into a mountain, and sat down there.
American Standard Version (ASV)
And Jesus departed thence, and came nigh unto the sea of Galilee; and he went up into the mountain, and sat there.
Bible in Basic English (BBE)
And Jesus went from there and came to the sea of Galilee; and he went up into the mountain, and took his seat there.
Darby English Bible (DBY)
And Jesus, going away from thence, came towards the sea of Galilee, and he went up into the mountain and sat down there;
World English Bible (WEB)
Jesus departed there, and came near to the sea of Galilee; and he went up into the mountain, and sat there.
Young’s Literal Translation (YLT)
And Jesus having passed thence, came nigh unto the sea of Galilee, and having gone up to the mountain, he was sitting there,
மத்தேயு Matthew 15:29
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயா கடலருகே வந்து, ஒரு மலையின் மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
And Jesus departed from thence, and came nigh unto the sea of Galilee; and went up into a mountain, and sat down there.
| Καὶ | kai | kay | |
| μεταβὰς | metabas | may-ta-VAHS | |
| ἐκεῖθεν | ekeithen | ake-EE-thane | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| ἦλθεν | ēlthen | ALE-thane | |
| παρὰ | para | pa-RA | |
| τὴν | tēn | tane | |
| θάλασσαν | thalassan | THA-lahs-sahn | |
| τῆς | tēs | tase | |
| Γαλιλαίας | galilaias | ga-lee-LAY-as | |
| καὶ | kai | kay | |
| ἀναβὰς | anabas | ah-na-VAHS | |
| εἰς | eis | ees | |
| τὸ | to | toh | |
| ὄρος | oros | OH-rose | |
| ἐκάθητο | ekathēto | ay-KA-thay-toh | |
| ἐκεῖ | ekei | ake-EE |
இணை வசனம்
Matthew 4:18
இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
John 6:1
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
Matthew 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
John 21:1
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:
John 6:23
கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது.
Luke 5:1
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
Mark 7:31
மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
Mark 1:16
அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
Matthew 15:29
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயா கடலருகே வந்து, ஒரு மலையின் மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
Matthew 13:2
திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
Isaiah 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
Joshua 12:3
சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
Tags இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு கலிலேயா கடலருகே வந்து ஒரு மலையின் மேல் ஏறி அங்கே உட்கார்ந்தார்
மத்தேயு 15:29 Concordance மத்தேயு 15:29 Interlinear மத்தேயு 15:29 Image