Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10 லூக்கா 10:39

லூக்கா 10:39
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

Tamil Indian Revised Version
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

Tamil Easy Reading Version
மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.

திருவிவிலியம்
அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

Luke 10:38Luke 10Luke 10:40

King James Version (KJV)
And she had a sister called Mary, which also sat at Jesus’ feet, and heard his word.

American Standard Version (ASV)
And she had a sister called Mary, who also sat at the Lord’s feet, and heard his word.

Bible in Basic English (BBE)
And she had a sister, by name Mary, who took her seat at the Lord’s feet and gave attention to his words.

Darby English Bible (DBY)
And she had a sister called Mary, who also, having sat down at the feet of Jesus was listening to his word.

World English Bible (WEB)
She had a sister called Mary, who also sat at Jesus’ feet, and heard his word.

Young’s Literal Translation (YLT)
and she had also a sister, called Mary, who also, having seated herself beside the feet of Jesus, was hearing the word,

லூக்கா Luke 10:39
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
And she had a sister called Mary, which also sat at Jesus' feet, and heard his word.

καὶkaikay
τῇδεtēdeTAY-thay
ἦνēnane
ἀδελφὴadelphēah-thale-FAY
καλουμένηkaloumenēka-loo-MAY-nay
Μαριά,mariama-ree-AH
ay
καὶkaikay
παρακαθίσασαparakathisasapa-ra-ka-THEE-sa-sa
παρὰparapa-RA
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
τοῦtoutoo
Ἰησοῦ,iēsouee-ay-SOO
ἤκουενēkouenA-koo-ane
τὸνtontone
λόγονlogonLOH-gone
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Luke 8:35
அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.

Proverbs 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

John 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

Acts 22:3
நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

Deuteronomy 33:3
மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்களெல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில்விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.

Luke 2:46
மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.

1 Corinthians 7:32
நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.


Tags அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள் அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்
லூக்கா 10:39 Concordance லூக்கா 10:39 Interlinear லூக்கா 10:39 Image