லேவியராகமம் 26:20
உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.
Tamil Indian Revised Version
உங்கள் பெலன் வீணாகச் செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது.
Tamil Easy Reading Version
நீங்கள் கடினப்பட்டு உழைப்பீர்கள், ஆனால் விளைச்சல் கிடைக்காது. உங்கள் மரங்களும் பழங்களைத் தராது.
திருவிவிலியம்
உங்கள் ஆற்றல் வீணாகச் செலவழியும்; நாடு தன்பலனையும், நிலத்தின் மரங்கள் கனிகளையும் கொடா.⒫
King James Version (KJV)
And your strength shall be spent in vain: for your land shall not yield her increase, neither shall the trees of the land yield their fruits.
American Standard Version (ASV)
and your strength shall be spent in vain; for your land shall not yield its increase, neither shall the trees of the land yield their fruit.
Bible in Basic English (BBE)
And your strength will be used up without profit; for your land will not give her increase and the trees of the field will not give their fruit.
Darby English Bible (DBY)
and your strength shall be spent in vain, and your land shall not yield its produce; and the trees of the land shall not yield their fruit.
Webster’s Bible (WBT)
And your strength shall be spent in vain: for your land shall not yield her increase, neither shall the trees of the land yield their fruits.
World English Bible (WEB)
and your strength will be spent in vain; for your land won’t yield its increase, neither will the trees of the land yield their fruit.
Young’s Literal Translation (YLT)
and consumed hath been your strength in vain, and your land doth not give her produce, and the tree of the land doth not give its fruit.
லேவியராகமம் Leviticus 26:20
உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.
And your strength shall be spent in vain: for your land shall not yield her increase, neither shall the trees of the land yield their fruits.
| וְתַ֥ם | wĕtam | veh-TAHM | |
| לָרִ֖יק | lārîq | la-REEK | |
| כֹּֽחֲכֶ֑ם | kōḥăkem | koh-huh-HEM | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| תִתֵּ֤ן | tittēn | tee-TANE | |
| אַרְצְכֶם֙ | ʾarṣĕkem | ar-tseh-HEM | |
| אֶת | ʾet | et | |
| יְבוּלָ֔הּ | yĕbûlāh | yeh-voo-LA | |
| וְעֵ֣ץ | wĕʿēṣ | veh-AYTS | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יִתֵּ֖ן | yittēn | yee-TANE | |
| פִּרְיֽוֹ׃ | piryô | peer-YOH |
இணை வசனம்
Psalm 127:1
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;
Isaiah 49:4
அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பெலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.
Deuteronomy 11:17
இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.
Leviticus 26:4
நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.
Galatians 4:11
நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.
1 Corinthians 3:6
நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
Haggai 2:16
அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.
Haggai 1:9
அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Habakkuk 2:13
இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ?
Isaiah 17:11
பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும் விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.
Psalm 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
Job 31:40
அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
Deuteronomy 28:42
உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
Deuteronomy 28:38
மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
Deuteronomy 28:18
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
Tags உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும் உங்கள் தேசம் தன் பலனையும் தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது
லேவியராகமம் 26:20 Concordance லேவியராகமம் 26:20 Interlinear லேவியராகமம் 26:20 Image