Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 13:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 13 நியாயாதிபதிகள் 13:25

நியாயாதிபதிகள் 13:25
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

Tamil Indian Revised Version
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனை தூண்டத்தொடங்கினார்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது.

திருவிவிலியம்
சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போது தான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

Judges 13:24Judges 13

King James Version (KJV)
And the Spirit of the LORD began to move him at times in the camp of Dan between Zorah and Eshtaol.

American Standard Version (ASV)
And the Spirit of Jehovah began to move him in Mahaneh-dan, between Zorah and Eshtaol.

Bible in Basic English (BBE)
And the spirit of the Lord first came on him in Mahaneh-dan, between Zorah and Eshtaol.

Darby English Bible (DBY)
And the Spirit of the LORD began to stir him in Ma’haneh-dan, between Zorah and Esh’ta-ol.

Webster’s Bible (WBT)
And the Spirit of the LORD began to move him at times in the camp of Dan, between Zorah and Eshtaol.

World English Bible (WEB)
The Spirit of Yahweh began to move him in Mahaneh-dan, between Zorah and Eshtaol.

Young’s Literal Translation (YLT)
and the Spirit of Jehovah beginneth to move him in the camp of Dan, between Zorah and Eshtaol.

நியாயாதிபதிகள் Judges 13:25
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
And the Spirit of the LORD began to move him at times in the camp of Dan between Zorah and Eshtaol.

וַתָּ֙חֶל֙wattāḥelva-TA-HEL
ר֣וּחַrûaḥROO-ak
יְהוָ֔הyĕhwâyeh-VA
לְפַֽעֲמ֖וֹlĕpaʿămôleh-fa-uh-MOH
בְּמַֽחֲנֵהbĕmaḥănēbeh-MA-huh-nay
דָ֑ןdāndahn
בֵּ֥יןbênbane
צָרְעָ֖הṣorʿâtsore-AH
וּבֵ֥יןûbênoo-VANE
אֶשְׁתָּאֹֽל׃ʾeštāʾōlesh-ta-OLE

இணை வசனம்

Judges 3:10
அவன் மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின் மேல் பலங்கொண்டது.

Joshua 15:33
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,

Judges 6:34
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,

Judges 11:29
அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

Judges 18:11
அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண் கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,

1 Samuel 11:6
சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,

Matthew 4:1
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

John 3:34
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.


Tags அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்
நியாயாதிபதிகள் 13:25 Concordance நியாயாதிபதிகள் 13:25 Interlinear நியாயாதிபதிகள் 13:25 Image