யோவான் 9:10
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
Tamil Easy Reading Version
“என்ன நடந்தது? நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டனர்.
திருவிவிலியம்
அவர்கள், “உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவரிடம் கேட்டார்கள்.
King James Version (KJV)
Therefore said they unto him, How were thine eyes opened?
American Standard Version (ASV)
They said therefore unto him, How then were thine eyes opened?
Bible in Basic English (BBE)
So they said to him, How then were your eyes made open?
Darby English Bible (DBY)
They said therefore to him, How have thine eyes been opened?
World English Bible (WEB)
They therefore were asking him, “How were your eyes opened?”
Young’s Literal Translation (YLT)
They said, therefore, to him, `How were thine eyes opened?’
யோவான் John 9:10
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
Therefore said they unto him, How were thine eyes opened?
| ἔλεγον | elegon | A-lay-gone | |
| οὖν | oun | oon | |
| αὐτῷ | autō | af-TOH | |
| Πῶς | pōs | pose | |
| ἀνεῴχθησάν | aneōchthēsan | ah-nay-OKE-thay-SAHN | |
| σου | sou | soo | |
| οἱ | hoi | oo | |
| ὀφθαλμοί | ophthalmoi | oh-fthahl-MOO |
இணை வசனம்
Ecclesiastes 11:5
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
Mark 4:27
இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
John 3:9
அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
John 9:15
ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.
John 9:21
இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
John 9:26
அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
1 Corinthians 15:35
ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
Tags அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்
யோவான் 9:10 Concordance யோவான் 9:10 Interlinear யோவான் 9:10 Image