யோவான் 19:7
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.
Tamil Indian Revised Version
யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
Tamil Easy Reading Version
யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.
திருவிவிலியம்
யூதர்கள் அவரைப் பார்த்து, “எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்” என்றனர்.⒫
King James Version (KJV)
The Jews answered him, We have a law, and by our law he ought to die, because he made himself the Son of God.
American Standard Version (ASV)
The Jews answered him, We have a law, and by that law he ought to die, because he made himself the Son of God.
Bible in Basic English (BBE)
And the Jews made answer, We have a law, and by that law it is right for him to be put to death because he said he was the Son of God.
Darby English Bible (DBY)
The Jews answered him, We have a law, and according to [our] law he ought to die, because he made himself Son of God.
World English Bible (WEB)
The Jews answered him, “We have a law, and by our law he ought to die, because he made himself the Son of God.”
Young’s Literal Translation (YLT)
the Jews answered him, `We have a law, and according to our law he ought to die, for he made himself Son of God.’
யோவான் John 19:7
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.
The Jews answered him, We have a law, and by our law he ought to die, because he made himself the Son of God.
| ἀπεκρίθησαν | apekrithēsan | ah-pay-KREE-thay-sahn | |
| αὐτῷ | autō | af-TOH | |
| οἱ | hoi | oo | |
| Ἰουδαῖοι | ioudaioi | ee-oo-THAY-oo | |
| Ἡμεῖς | hēmeis | ay-MEES | |
| νόμον | nomon | NOH-mone | |
| ἔχομεν· | echomen | A-hoh-mane | |
| καὶ | kai | kay | |
| κατὰ | kata | ka-TA | |
| τὸν | ton | tone | |
| νόμον | nomon | NOH-mone | |
| ἡμῶν | hēmōn | ay-MONE | |
| ὀφείλει | opheilei | oh-FEE-lee | |
| ἀποθανεῖν | apothanein | ah-poh-tha-NEEN | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἑαυτὸν | heauton | ay-af-TONE | |
| υἱὸν | huion | yoo-ONE | |
| θεοῦ | theou | thay-OO | |
| ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane |
இணை வசனம்
John 5:18
அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
Leviticus 24:16
கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Romans 1:4
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
Matthew 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
John 10:36
பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
John 10:30
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
John 8:58
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Mark 15:39
அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக்கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
Mark 14:61
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
Matthew 27:42
மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
Deuteronomy 18:20
சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
Tags யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால் அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள்
யோவான் 19:7 Concordance யோவான் 19:7 Interlinear யோவான் 19:7 Image