Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 10:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 10 யோவான் 10:21

யோவான் 10:21
வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.

Tamil Indian Revised Version
வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர்.

திருவிவிலியம்
ஆனால், மற்றவர்கள், “பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?” என்று கேட்டார்கள்.

John 10:20John 10John 10:22

King James Version (KJV)
Others said, These are not the words of him that hath a devil. Can a devil open the eyes of the blind?

American Standard Version (ASV)
Others said, These are not the sayings of one possessed with a demon. Can a demon open the eyes of the blind?

Bible in Basic English (BBE)
Others said, These are not the words of one who has an evil spirit. Is it possible for an evil spirit to make blind people see?

Darby English Bible (DBY)
Others said, These sayings are not [those] of one that is possessed by a demon. Can a demon open blind people’s eyes?

World English Bible (WEB)
Others said, “These are not the sayings of one possessed by a demon. It isn’t possible for a demon to open the eyes of the blind, is it?”

Young’s Literal Translation (YLT)
others said, `These sayings are not those of a demoniac; is a demon able blind men’s eyes to open?’

யோவான் John 10:21
வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
Others said, These are not the words of him that hath a devil. Can a devil open the eyes of the blind?

ἄλλοιalloiAL-loo
ἔλεγονelegonA-lay-gone
ΤαῦταtautaTAF-ta
τὰtata
ῥήματαrhēmataRAY-ma-ta
οὐκoukook
ἔστινestinA-steen
δαιμονιζομένου·daimonizomenouthay-moh-nee-zoh-MAY-noo
μὴmay
δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
δύναταιdynataiTHYOO-na-tay
τυφλῶνtyphlōntyoo-FLONE
ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
ἀνοίγεινanoigeinah-NOO-geen

இணை வசனம்

Exodus 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

Psalm 146:8
குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

John 9:32
பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே.

John 9:6
இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:

Matthew 11:5
குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.

Matthew 4:24
அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

Isaiah 35:5
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.

Proverbs 20:12
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

Psalm 94:9
காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

Exodus 8:19
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.


Tags வேறே சிலர் இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்
யோவான் 10:21 Concordance யோவான் 10:21 Interlinear யோவான் 10:21 Image