Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 9:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 9 யோபு 9:30

யோபு 9:30
நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,

Tamil Indian Revised Version
நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சுத்தம்செய்தாலும்,

Tamil Easy Reading Version
பனியால் என்னைக் கழுவினாலும், சவுக்காரத்தினால் (சோப்பினால்) என் கைகளைச் சுத்தம் செய்தாலும்,

திருவிவிலியம்
⁽பனிநீரில் நான் என்னைக் கழுவினும்,␢ சவர்க்காரத்தினால்␢ என் கைகளைத் தூய்மையாக்கினும்,⁾

Job 9:29Job 9Job 9:31

King James Version (KJV)
If I wash myself with snow water, and make my hands never so clean;

American Standard Version (ASV)
If I wash myself with snow water, And make my hands never so clean;

Bible in Basic English (BBE)
If I am washed with snow water, and make my hands clean with soap;

Darby English Bible (DBY)
If I washed myself with snow-water, and cleansed my hands in purity,

Webster’s Bible (WBT)
If I wash myself with snow water, and make my hands never so clean;

World English Bible (WEB)
If I wash myself with snow, And cleanse my hands with lye,

Young’s Literal Translation (YLT)
If I have washed myself with snow-water, And purified with soap my hands,

யோபு Job 9:30
நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
If I wash myself with snow water, and make my hands never so clean;

אִםʾimeem
הִתְרָחַ֥צְתִּיhitrāḥaṣtîheet-ra-HAHTS-tee
בְמֵוbĕmēwveh-MAVE
שָׁ֑לֶגšālegSHA-leɡ
וַ֝הֲזִכּ֗וֹתִיwahăzikkôtîVA-huh-ZEE-koh-tee
בְּבֹ֣רbĕbōrbeh-VORE
כַּפָּֽי׃kappāyka-PAI

இணை வசனம்

Jeremiah 2:22
நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

1 John 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

Job 31:7
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,

Psalm 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

Proverbs 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

Isaiah 1:16
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;

Jeremiah 4:14
எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.

Romans 10:3
எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.


Tags நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்
யோபு 9:30 Concordance யோபு 9:30 Interlinear யோபு 9:30 Image