Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 9:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 9 யோபு 9:23

யோபு 9:23
சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.

Tamil Indian Revised Version
வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.

Tamil Easy Reading Version
கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால் தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா?

திருவிவிலியம்
⁽பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,␢ அவர் மாசற்றவரின்␢ நெருக்கடி கண்டு நகைப்பார்.⁾

Job 9:22Job 9Job 9:24

King James Version (KJV)
If the scourge slay suddenly, he will laugh at the trial of the innocent.

American Standard Version (ASV)
If the scourge slay suddenly, He will mock at the trial of the innocent.

Bible in Basic English (BBE)
If death comes suddenly through disease, he makes sport of the fate of those who have done no wrong.

Darby English Bible (DBY)
If the scourge kill suddenly, he mocketh at the trial of the innocent.

Webster’s Bible (WBT)
If the scourge shall slay suddenly, he will laugh at the trial of the innocent.

World English Bible (WEB)
If the scourge kills suddenly, He will mock at the trial of the innocent.

Young’s Literal Translation (YLT)
If a scourge doth put to death suddenly, At the trial of the innocent He laugheth.

யோபு Job 9:23
சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.
If the scourge slay suddenly, he will laugh at the trial of the innocent.

אִםʾimeem
שׁ֭וֹטšôṭshote
יָמִ֣יתyāmîtya-MEET
פִּתְאֹ֑םpitʾōmpeet-OME
לְמַסַּ֖תlĕmassatleh-ma-SAHT
נְקִיִּ֣םnĕqiyyimneh-kee-YEEM
יִלְעָֽג׃yilʿāgyeel-Aɡ

இணை வசனம்

2 Samuel 14:15
இப்போதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வாரென்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை.

Ezekiel 21:13
யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Ezekiel 14:19
அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,

Psalm 44:22
உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.

Job 24:12
ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க் கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும் தேவன் அதற்குக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை.

Job 8:20
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

Job 4:7
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.

Job 2:7
அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

Job 1:13
பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,

2 Samuel 14:17
ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்குமென்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்ப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்.

Hebrews 11:36
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;


Tags சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்
யோபு 9:23 Concordance யோபு 9:23 Interlinear யோபு 9:23 Image