யோபு 5:4
அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
யாரும் அவனது ஜனங்களுக்கு உதவ முடியவில்லை. நியாயச் சபையில் அவர்களுக்கு ஆதரவளிப்பார் எவருமில்லை.
திருவிவிலியம்
⁽அவனுடைய மக்களுக்குப்␢ பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்␢ அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;␢ மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.⁾
King James Version (KJV)
His children are far from safety, and they are crushed in the gate, neither is there any to deliver them.
American Standard Version (ASV)
His children are far from safety, And they are crushed in the gate, Neither is there any to deliver them:
Bible in Basic English (BBE)
Now his children have no safe place, and they are crushed before the judges, for no one takes up their cause.
Darby English Bible (DBY)
His children are far from safety, and they are crushed in the gate, and there is no deliverer:
Webster’s Bible (WBT)
His children are far from safety, and they are crushed in the gate, neither is there any to deliver them.
World English Bible (WEB)
His children are far from safety, They are crushed in the gate. Neither is there any to deliver them,
Young’s Literal Translation (YLT)
Far are his sons from safety, And they are bruised in the gate, And there is no deliverer.
யோபு Job 5:4
அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
His children are far from safety, and they are crushed in the gate, neither is there any to deliver them.
| יִרְחֲק֣וּ | yirḥăqû | yeer-huh-KOO | |
| בָנָ֣יו | bānāyw | va-NAV | |
| מִיֶּ֑שַׁע | miyyešaʿ | mee-YEH-sha | |
| וְיִֽדַּכְּא֥וּ | wĕyiddakkĕʾû | veh-yee-da-keh-OO | |
| בַ֝שַּׁ֗עַר | baššaʿar | VA-SHA-ar | |
| וְאֵ֣ין | wĕʾên | veh-ANE | |
| מַצִּֽיל׃ | maṣṣîl | ma-TSEEL |
இணை வசனம்
Psalm 127:5
வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
Psalm 119:155
இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
Luke 13:4
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
Amos 5:12
உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.
Psalm 109:9
அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
Psalm 7:2
சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால். அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
Job 27:14
அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தில் திருப்தியாவதில்லை.
Job 18:16
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
Job 10:7
நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
Job 8:4
உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
Job 4:10
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம்.
Job 1:19
வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலுமூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
Exodus 20:5
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
Tags அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி தப்புவிப்பாரில்லாமல் வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்
யோபு 5:4 Concordance யோபு 5:4 Interlinear யோபு 5:4 Image