யோபு 5:3
நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
Tamil Indian Revised Version
மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
Tamil Easy Reading Version
தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன். ஆனால் திடீரென அவன் மாண்டான்.
திருவிவிலியம்
⁽அறிவிலி வேரூன்றுவதை␢ நானே கண்டேன்;␢ ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்␢ வெம்பழி விழுந்தது,⁾
King James Version (KJV)
I have seen the foolish taking root: but suddenly I cursed his habitation.
American Standard Version (ASV)
I have seen the foolish taking root: But suddenly I cursed his habitation.
Bible in Basic English (BBE)
I have seen the foolish taking root, but suddenly the curse came on his house.
Darby English Bible (DBY)
I myself saw the foolish taking root, but suddenly I cursed his habitation.
Webster’s Bible (WBT)
I have seen the foolish taking root: but suddenly I cursed his habitation.
World English Bible (WEB)
I have seen the foolish taking root, But suddenly I cursed his habitation.
Young’s Literal Translation (YLT)
I — I have seen the perverse taking root, And I mark his habitation straightway,
யோபு Job 5:3
நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
I have seen the foolish taking root: but suddenly I cursed his habitation.
| אֲֽנִי | ʾănî | UH-nee | |
| רָ֭אִיתִי | rāʾîtî | RA-ee-tee | |
| אֱוִ֣יל | ʾĕwîl | ay-VEEL | |
| מַשְׁרִ֑ישׁ | mašrîš | mahsh-REESH | |
| וָֽאֶקּ֖וֹב | wāʾeqqôb | va-EH-kove | |
| נָוֵ֣הוּ | nāwēhû | na-VAY-hoo | |
| פִתְאֹֽם׃ | pitʾōm | feet-OME |
இணை வசனம்
Psalm 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
Psalm 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
Acts 1:20
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
Jeremiah 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
Psalm 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
Psalm 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
Psalm 69:25
அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
Job 27:8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
Job 24:18
நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால் அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை.
Deuteronomy 27:15
கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Tags நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்
யோபு 5:3 Concordance யோபு 5:3 Interlinear யோபு 5:3 Image