Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 42:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 42 யோபு 42:5

யோபு 42:5
என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

Tamil Indian Revised Version
என் காதால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, முன்பு, நான் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது என் சொந்தக் கண்களாலேயே உம்மைப் பார்க்கிறேன்!

திருவிவிலியம்
⁽உம்மைப்பற்றிக்␢ காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்;␢ . ஆனால் இப்பொழுது,␢ என் கண்களே உம்மைக் காண்கின்றன.⁾

Job 42:4Job 42Job 42:6

King James Version (KJV)
I have heard of thee by the hearing of the ear: but now mine eye seeth thee.

American Standard Version (ASV)
I had heard of thee by the hearing of the ear; But now mine eye seeth thee:

Bible in Basic English (BBE)
Word of you had come to my ears, but now my eye has seen you.

Darby English Bible (DBY)
I had heard of thee by the hearing of the ear, but now mine eye seeth thee:

Webster’s Bible (WBT)
I have heard of thee by the hearing of the ear: but now my eye seeth thee.

World English Bible (WEB)
I had heard of you by the hearing of the ear, But now my eye sees you.

Young’s Literal Translation (YLT)
By the hearing of the ear I heard Thee, And now mine eye hath seen Thee.

யோபு Job 42:5
என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
I have heard of thee by the hearing of the ear: but now mine eye seeth thee.

לְשֵֽׁמַעlĕšēmaʿleh-SHAY-ma
אֹ֥זֶןʾōzenOH-zen
שְׁמַעְתִּ֑יךָšĕmaʿtîkāsheh-ma-TEE-ha
וְ֝עַתָּ֗הwĕʿattâVEH-ah-TA
עֵינִ֥יʿênîay-NEE
רָאָֽתְךָ׃rāʾātĕkāra-AH-teh-ha

இணை வசனம்

Romans 10:17
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

John 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

Isaiah 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

Isaiah 6:1
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

Ephesians 1:17
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

Acts 7:55
அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;

John 12:45
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

John 12:41
ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.

Job 33:16
அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,

Job 28:22
நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.

Job 26:14
இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.

Job 23:8
இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.

Job 4:12
இப்போதும் ஒருவார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.

Numbers 12:6
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.


Tags என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன் இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது
யோபு 42:5 Concordance யோபு 42:5 Interlinear யோபு 42:5 Image