யோபு 4:20
காலை முதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.
Tamil Indian Revised Version
காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நிலையான அழிவை அடைகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை. அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள்,
திருவிவிலியம்
⁽காலைமுதல் மாலைவரையில்␢ அவர்கள் ஒழிக்கப்டுவர்; ஈவு இன்றி␢ என்றென்றும் அழிக்கப்படுவர்.⁾
King James Version (KJV)
They are destroyed from morning to evening: they perish for ever without any regarding it.
American Standard Version (ASV)
Betwixt morning and evening they are destroyed: They perish for ever without any regarding it.
Bible in Basic English (BBE)
Between morning and evening they are completely broken; they come to an end for ever, and no one takes note.
Darby English Bible (DBY)
From morning to evening are they smitten: without any heeding it, they perish for ever.
Webster’s Bible (WBT)
They are destroyed from morning to evening: they perish for ever without any regarding it.
World English Bible (WEB)
Between morning and evening they are destroyed. They perish forever without any regarding it.
Young’s Literal Translation (YLT)
From morning to evening are beaten down, Without any regarding, for ever they perish.
யோபு Job 4:20
காலை முதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.
They are destroyed from morning to evening: they perish for ever without any regarding it.
| מִבֹּ֣קֶר | mibbōqer | mee-BOH-ker | |
| לָעֶ֣רֶב | lāʿereb | la-EH-rev | |
| יֻכַּ֑תּוּ | yukkattû | yoo-KA-too | |
| מִבְּלִ֥י | mibbĕlî | mee-beh-LEE | |
| מֵ֝שִׂ֗ים | mēśîm | MAY-SEEM | |
| לָנֶ֥צַח | lāneṣaḥ | la-NEH-tsahk | |
| יֹאבֵֽדוּ׃ | yōʾbēdû | yoh-vay-DOO |
இணை வசனம்
Job 20:7
அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
Isaiah 38:12
என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.
Proverbs 10:7
நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
Psalm 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
Psalm 90:5
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
Psalm 39:13
நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
Psalm 37:36
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.
Job 18:17
அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்
Job 16:22
குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராத வழியே போவேன்.
Job 14:20
நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.
Job 14:14
மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
Job 14:2
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
2 Chronicles 21:20
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
2 Chronicles 15:6
ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.
Tags காலை முதல் மாலைவரைக்கும் மடிந்து கவனிப்பார் ஒருவருமில்லாமல் நித்திய அழிவடைகிறார்கள்
யோபு 4:20 Concordance யோபு 4:20 Interlinear யோபு 4:20 Image