Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 38:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 38 யோபு 38:7

யோபு 38:7
அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

Tamil Indian Revised Version
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.

Tamil Easy Reading Version
காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின, அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்!

திருவிவிலியம்
⁽அப்போது வைகறை விண்மீன்கள்␢ ஒன்றிணைந்து பாடின!␢ கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!⁾

Job 38:6Job 38Job 38:8

King James Version (KJV)
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?

American Standard Version (ASV)
When the morning stars sang together, And all the sons of God shouted for joy?

Bible in Basic English (BBE)
When the morning stars made songs together, and all the sons of the gods gave cries of joy?

Darby English Bible (DBY)
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?

Webster’s Bible (WBT)
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?

World English Bible (WEB)
When the morning stars sang together, And all the sons of God shouted for joy?

Young’s Literal Translation (YLT)
In the singing together of stars of morning, And all sons of God shout for joy,

யோபு Job 38:7
அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?

בְּרָןbĕrānbeh-RAHN
יַ֭חַדyaḥadYA-hahd
כּ֣וֹכְבֵיkôkĕbêKOH-heh-vay
בֹ֑קֶרbōqerVOH-ker
וַ֝יָּרִ֗יעוּwayyārîʿûVA-ya-REE-oo
כָּלkālkahl
בְּנֵ֥יbĕnêbeh-NAY
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

Job 1:6
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

Job 2:1
பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.

Ezra 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

Psalm 104:4
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்.

Zechariah 4:7
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

Revelation 2:28
விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்

Revelation 5:11
பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

Revelation 22:16
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.


Tags அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே
யோபு 38:7 Concordance யோபு 38:7 Interlinear யோபு 38:7 Image