Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 38:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 38 யோபு 38:41

யோபு 38:41
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

Tamil Indian Revised Version
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?

Tamil Easy Reading Version
காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும் யோபுவே, அவற்றிற்கு உணவு ஊட்டுபவன் யார்? என்றார்.

திருவிவிலியம்
⁽காக்கைக் குஞ்சுகள்␢ இறைவனை நோக்கிக் கரையும் போது,␢ அவை உணவின்றி ஏங்கும்போது,␢ காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?⁾

Job 38:40Job 38

King James Version (KJV)
Who provideth for the raven his food? when his young ones cry unto God, they wander for lack of meat.

American Standard Version (ASV)
Who provideth for the raven his prey, When his young ones cry unto God, `And’ wander for lack of food?

Darby English Bible (DBY)
Who provideth for the raven his food, when his young ones cry unto ùGod, [and] they wander for lack of meat?

World English Bible (WEB)
Who provides for the raven his prey, When his young ones cry to God, And wander for lack of food?

Young’s Literal Translation (YLT)
Who doth prepare for a raven his provision, When his young ones cry unto God? They wander without food.

யோபு Job 38:41
காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?
Who provideth for the raven his food? when his young ones cry unto God, they wander for lack of meat.

מִ֤יmee
יָכִ֥יןyākînya-HEEN
לָעֹרֵ֗בlāʿōrēbla-oh-RAVE
צֵ֫יד֥וֹṣêdôTSAY-DOH
כִּֽיkee
יְ֭לָדָוyĕlādowYEH-la-dove
אֶלʾelel
אֵ֣לʾēlale
יְשַׁוֵּ֑עוּyĕšawwēʿûyeh-sha-WAY-oo
יִ֝תְע֗וּyitʿûYEET-OO
לִבְלִיliblîleev-LEE
אֹֽכֶל׃ʾōkelOH-hel

இணை வசனம்

Psalm 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

Matthew 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

Luke 12:24
காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

Psalm 104:27
ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.


Tags காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்
யோபு 38:41 Concordance யோபு 38:41 Interlinear யோபு 38:41 Image