Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 3:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 3 யோபு 3:17

யோபு 3:17
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.

Tamil Easy Reading Version
கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள். சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.␢ களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.⁾

Job 3:16Job 3Job 3:18

King James Version (KJV)
There the wicked cease from troubling; and there the weary be at rest.

American Standard Version (ASV)
There the wicked cease from troubling; And there the weary are at rest.

Bible in Basic English (BBE)
There the passions of the evil are over, and those whose strength has come to an end have rest.

Darby English Bible (DBY)
There the wicked cease from troubling; and there the wearied are at rest.

Webster’s Bible (WBT)
There the wicked cease from troubling; and there the weary are at rest.

World English Bible (WEB)
There the wicked cease from troubling; There the weary are at rest.

Young’s Literal Translation (YLT)
There the wicked have ceased troubling, And there rest do the wearied in power.

யோபு Job 3:17
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
There the wicked cease from troubling; and there the weary be at rest.

שָׁ֣םšāmshahm
רְ֭שָׁעִיםrĕšāʿîmREH-sha-eem
חָ֣דְלוּḥādĕlûHA-deh-loo
רֹ֑גֶזrōgezROH-ɡez
וְשָׁ֥םwĕšāmveh-SHAHM
יָ֝נ֗וּחוּyānûḥûYA-NOO-hoo
יְגִ֣יעֵיyĕgîʿêyeh-ɡEE-ay
כֹֽחַ׃kōaḥHOH-ak

இணை வசனம்

Revelation 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.

Job 17:16
அது பாதாளத்தின் காலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.

2 Peter 2:8
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

Hebrews 4:11
ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.

Hebrews 4:9
ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது.

2 Thessalonians 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

Luke 12:4
என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

Matthew 10:28
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

Isaiah 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

Psalm 55:5
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

Job 14:13
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.


Tags துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்
யோபு 3:17 Concordance யோபு 3:17 Interlinear யோபு 3:17 Image