யோபு 19:29
பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.
Tamil Indian Revised Version
பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்களே அஞ்சுவீர்கள். ஏனெனில், தேவன் குற்றவாளிகளைத் தண்டிக்கிறார். தேவன் வாளைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிப்பார். அப்போது நியாந்தீர்க்கும் காலம் ஒன்று உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றான்.
திருவிவிலியம்
⁽மாறாக — வாளுக்கு நீங்களே␢ அஞ்சவேண்டும்; ஏனெனில்,␢ சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்;␢ அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை␢ அறிந்துகொள்வீர்கள்.⁾
King James Version (KJV)
Be ye afraid of the sword: for wrath bringeth the punishments of the sword, that ye may know there is a judgment.
American Standard Version (ASV)
Be ye afraid of the sword: For wrath `bringeth’ the punishments of the sword, That ye may know there is a judgment.
Bible in Basic English (BBE)
Be in fear of the sword, for the sword is the punishment for such things, so that you may be certain that there is a judge.
Darby English Bible (DBY)
Be ye yourselves afraid of the sword! for the sword is fury against misdeeds, that ye may know there is a judgment.
Webster’s Bible (WBT)
Be ye afraid of the sword: for wrath bringeth the punishments of the sword, that ye may know there is a judgment.
World English Bible (WEB)
Be afraid of the sword, For wrath brings the punishments of the sword, That you may know there is a judgment.”
Young’s Literal Translation (YLT)
Be ye afraid because of the sword, For furious `are’ the punishments of the sword, That ye may know that `there is’ a judgment.
யோபு Job 19:29
பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.
Be ye afraid of the sword: for wrath bringeth the punishments of the sword, that ye may know there is a judgment.
| גּ֤וּרוּ | gûrû | ɡOO-roo | |
| לָכֶ֨ם׀ | lākem | la-HEM | |
| מִפְּנֵי | mippĕnê | mee-peh-NAY | |
| חֶ֗רֶב | ḥereb | HEH-rev | |
| כִּֽי | kî | kee | |
| חֵ֭מָה | ḥēmâ | HAY-ma | |
| עֲוֹנ֣וֹת | ʿăwōnôt | uh-oh-NOTE | |
| חָ֑רֶב | ḥāreb | HA-rev | |
| לְמַ֖עַן | lĕmaʿan | leh-MA-an | |
| תֵּדְע֣וּן | tēdĕʿûn | tay-deh-OON | |
| שַׁדּֽיּן׃ | šaddyyn | sha-d-yn |
இணை வசனம்
Job 13:7
நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
Romans 13:1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
Matthew 7:1
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
Ecclesiastes 12:14
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
Ecclesiastes 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
Psalm 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
Psalm 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.
Psalm 1:5
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
Job 22:4
அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
Job 15:22
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
James 4:11
சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
Tags பட்டயத்துக்குப் பயப்படுங்கள் நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்
யோபு 19:29 Concordance யோபு 19:29 Interlinear யோபு 19:29 Image