யோபு 17:8
சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
Tamil Indian Revised Version
சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
Tamil Easy Reading Version
நல்லோர் இதைப்பற்றிக் கலங்கிப்போயிருக்கிறார்கள். தேவனைப்பற்றிக் கவலையுறாத ஜனங்களுக்கு எதிராக, களங்கமற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.
திருவிவிலியம்
⁽இதைக்கண்டு நேர்மையானவர்␢ திகைக்கின்றனர்; குற்றமற்றோர்␢ இறைப்பற்று இல்லார் மேல்␢ சீற்றமடைகின்றனர்.⁾
King James Version (KJV)
Upright men shall be astonied at this, and the innocent shall stir up himself against the hypocrite.
American Standard Version (ASV)
Upright men shall be astonished at this, And the innocent shall stir up himself against the godless.
Bible in Basic English (BBE)
The upright are surprised at this, and he who has done no wrong is troubled because of the evil-doers.
Darby English Bible (DBY)
Upright men [shall be] astonished at this, and the innocent shall be stirred up against the ungodly;
Webster’s Bible (WBT)
Upright men shall be astonished at this, and the innocent shall stir up himself against the hypocrite.
World English Bible (WEB)
Upright men shall be astonished at this. The innocent shall stir up himself against the godless.
Young’s Literal Translation (YLT)
Astonished are the upright at this, And the innocent against the profane Stirreth himself up.
யோபு Job 17:8
சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
Upright men shall be astonied at this, and the innocent shall stir up himself against the hypocrite.
| יָשֹׁ֣מּוּ | yāšōmmû | ya-SHOH-moo | |
| יְשָׁרִ֣ים | yĕšārîm | yeh-sha-REEM | |
| עַל | ʿal | al | |
| זֹ֑את | zōt | zote | |
| וְ֝נָקִ֗י | wĕnāqî | VEH-na-KEE | |
| עַל | ʿal | al | |
| חָנֵ֥ף | ḥānēp | ha-NAFE | |
| יִתְעֹרָֽר׃ | yitʿōrār | yeet-oh-RAHR |
இணை வசனம்
Job 22:19
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல் அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Job 34:30
ஒரு ஜனத்துக்கானாலும் மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?
Psalm 73:12
இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.
Ecclesiastes 5:8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
Habakkuk 1:13
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?
Acts 13:46
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
Romans 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
Tags சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள் குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்
யோபு 17:8 Concordance யோபு 17:8 Interlinear யோபு 17:8 Image