எரேமியா 26:7
எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லா மக்களும் கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் மற்றும் அனைத்து ஜனங்களும் எரேமியா கர்த்தருடைய ஆலயத்தில் இவ்வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டனர்.
திருவிவிலியம்
ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர்.
King James Version (KJV)
So the priests and the prophets and all the people heard Jeremiah speaking these words in the house of the LORD.
American Standard Version (ASV)
And the priests and the prophets and all the people heard Jeremiah speaking these words in the house of Jehovah.
Bible in Basic English (BBE)
And in the hearing of the priests and the prophets and all the people, Jeremiah said these words in the house of the Lord.
Darby English Bible (DBY)
And the priests and the prophets and all the people heard Jeremiah speaking these words in the house of Jehovah.
World English Bible (WEB)
The priests and the prophets and all the people heard Jeremiah speaking these words in the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And the priests, and the prophets, and all the people, hear Jeremiah speaking these words in the house of Jehovah,
எரேமியா Jeremiah 26:7
எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
So the priests and the prophets and all the people heard Jeremiah speaking these words in the house of the LORD.
| וַֽיִּשְׁמְע֛וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO | |
| הַכֹּהֲנִ֥ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM | |
| וְהַנְּבִאִ֖ים | wĕhannĕbiʾîm | veh-ha-neh-vee-EEM | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| הָעָ֑ם | hāʿām | ha-AM | |
| אֶֽת | ʾet | et | |
| יִרְמְיָ֔הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| מְדַבֵּ֛ר | mĕdabbēr | meh-da-BARE | |
| אֶת | ʾet | et | |
| הַדְּבָרִ֥ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Jeremiah 5:31
தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?
Micah 3:11
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
Jeremiah 23:11
தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Ezekiel 22:25
அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.
Zephaniah 3:4
அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்.
Matthew 21:15
அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
Acts 4:1
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
Acts 5:17
அப்பொழுது பிரதான ஆசாரியரும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
Tags எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் கேட்டார்கள்
எரேமியா 26:7 Concordance எரேமியா 26:7 Interlinear எரேமியா 26:7 Image