எரேமியா 2:10
நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
Tamil Indian Revised Version
நீங்கள் கித்தீமின் தீவுகள்வரை சென்று பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
Tamil Easy Reading Version
கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ. கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு, மிகக் கவனமாகப் பார், எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார்.
திருவிவிலியம்
⁽சைப்ரசு நாட்டின்␢ கடற்கரைப் பகுதிகளுக்குக்␢ கடந்து சென்றுபாருங்கள்;␢ கேதாருக்கு ஆளனுப்பி␢ முழுத் தெளிவு பெறுங்கள்;␢ இது போன்ற செயல் உண்டோ␢ என்று பாருங்கள்.⁾
King James Version (KJV)
For pass over the isles of Chittim, and see; and send unto Kedar, and consider diligently, and see if there be such a thing.
American Standard Version (ASV)
For pass over to the isles of Kittim, and see; and send unto Kedar, and consider diligently; and see if there hath been such a thing.
Bible in Basic English (BBE)
For go over to the sea-lands of Kittim and see; send to Kedar and give deep thought to it; and see if there has ever been such a thing.
Darby English Bible (DBY)
For pass over to the isles of Chittim, and see; and send unto Kedar, and consider diligently, and see if there have been such a thing.
World English Bible (WEB)
For pass over to the isles of Kittim, and see; and send to Kedar, and consider diligently; and see if there has been such a thing.
Young’s Literal Translation (YLT)
For, pass to the isles of Chittim, and see, And to Kedar send, and consider well, And see if there hath been like this:
எரேமியா Jeremiah 2:10
நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
For pass over the isles of Chittim, and see; and send unto Kedar, and consider diligently, and see if there be such a thing.
| כִּ֣י | kî | kee | |
| עִבְר֞וּ | ʿibrû | eev-ROO | |
| אִיֵּ֤י | ʾiyyê | ee-YAY | |
| כִתִּיִּים֙ | kittiyyîm | hee-tee-YEEM | |
| וּרְא֔וּ | ûrĕʾû | oo-reh-OO | |
| וְקֵדָ֛ר | wĕqēdār | veh-kay-DAHR | |
| שִׁלְח֥וּ | šilḥû | sheel-HOO | |
| וְהִֽתְבּוֹנְנ֖וּ | wĕhitĕbbônĕnû | veh-hee-teh-boh-neh-NOO | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| וּרְא֕וּ | ûrĕʾû | oo-reh-OO | |
| הֵ֥ן | hēn | hane | |
| הָיְתָ֖ה | hāytâ | hai-TA | |
| כָּזֹֽאת׃ | kāzōt | ka-ZOTE |
இணை வசனம்
Psalm 120:5
ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!
1 Corinthians 5:1
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
Daniel 11:30
அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதாமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளி அவர்களை அநுசரிப்பான்.
Ezekiel 27:6
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.
Jeremiah 18:13
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.
Isaiah 21:16
ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.
1 Chronicles 23:12
கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.
1 Chronicles 23:1
தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
1 Chronicles 1:7
யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,
Judges 19:30
அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்தகாரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.
Numbers 24:24
சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப் படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
Genesis 25:13
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
Genesis 10:4
யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
Tags நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்
எரேமியா 2:10 Concordance எரேமியா 2:10 Interlinear எரேமியா 2:10 Image