ஓசியா 6:2
இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
Tamil Indian Revised Version
இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
Tamil Easy Reading Version
இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திருப்பவும் உயிரைக் கொண்டுவருவார். அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார். பிறகு நாம் அவரருகில் வாழ முடியும்.
திருவிவிலியம்
⁽இரண்டு நாளுக்குப் பிறகு␢ நமக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ மூன்றாம் நாளில்␢ நம்மை எழுப்பி விடுவார்;␢ அப்பொழுது நாம்␢ அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.⁾
King James Version (KJV)
After two days will he revive us: in the third day he will raise us up, and we shall live in his sight.
American Standard Version (ASV)
After two days will he revive us: on the third day he will raise us up, and we shall live before him.
Bible in Basic English (BBE)
After two days he will give us life, and on the third day he will make us get up, and we will be living before him.
Darby English Bible (DBY)
After two days will he revive us; on the third day he will raise us up, and we shall live before his face;
World English Bible (WEB)
After two days will he revive us. On the third day he will raise us up, And we will live before him.
Young’s Literal Translation (YLT)
He doth revive us after two days, In the third day He doth raise us up, And we live before Him.
ஓசியா Hosea 6:2
இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
After two days will he revive us: in the third day he will raise us up, and we shall live in his sight.
| יְחַיֵּ֖נוּ | yĕḥayyēnû | yeh-ha-YAY-noo | |
| מִיֹּמָ֑יִם | miyyōmāyim | mee-yoh-MA-yeem | |
| בַּיּוֹם֙ | bayyôm | ba-YOME | |
| הַשְּׁלִישִׁ֔י | haššĕlîšî | ha-sheh-lee-SHEE | |
| יְקִמֵ֖נוּ | yĕqimēnû | yeh-kee-MAY-noo | |
| וְנִחְיֶ֥ה | wĕniḥye | veh-neek-YEH | |
| לְפָנָֽיו׃ | lĕpānāyw | leh-fa-NAIV |
இணை வசனம்
Ezekiel 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
1 Corinthians 15:4
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
Romans 14:8
நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
John 14:19
இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
Isaiah 26:19
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.
Psalm 30:4
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
2 Kings 20:5
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
Hosea 13:14
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.
Psalm 61:7
அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
Genesis 17:18
இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.
Tags இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார் மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார் அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்
ஓசியா 6:2 Concordance ஓசியா 6:2 Interlinear ஓசியா 6:2 Image