ஓசியா 5:7
கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமானவர்களாக இல்லை. அவர்களின் பிள்ளைகள் ஏதோ அந்நியனிடமிருந்து வந்தவர்கள். இப்பொழுது அவர் மீண்டும் அவர்களையும் அவர்களது நாட்டையும் அழிப்பார்.”
திருவிவிலியம்
⁽ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம்␢ செய்தார்கள்; ஏனெனில்␢ அன்னியப் பிள்ளைகளைப்␢ பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும்␢ அவர்கள் நிலங்களையும்␢ அமாவாசை விழுங்கப் போகிறது.⁾
King James Version (KJV)
They have dealt treacherously against the LORD: for they have begotten strange children: now shall a month devour them with their portions.
American Standard Version (ASV)
They have dealt treacherously against Jehovah; for they have borne strange children: now shall the new moon devour them with their fields.
Bible in Basic English (BBE)
They have been false to the Lord; they have given birth to strange children; now the new moon will make them waste with their fields.
Darby English Bible (DBY)
They have dealt treacherously against Jehovah; for they havebegotten strange children: now shall the new moon devour them, with their allotted possessions.
World English Bible (WEB)
They are unfaithful to Yahweh; For they have borne illegitimate children. Now the new moon will devour them with their fields.
Young’s Literal Translation (YLT)
Against Jehovah they dealt treacherously, For strange sons they have begotten, Now consume them doth a month `with’ their portions.
ஓசியா Hosea 5:7
கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள்.
They have dealt treacherously against the LORD: for they have begotten strange children: now shall a month devour them with their portions.
| בַּיהוָ֣ה | bayhwâ | bai-VA | |
| בָּגָ֔דוּ | bāgādû | ba-ɡA-doo | |
| כִּֽי | kî | kee | |
| בָנִ֥ים | bānîm | va-NEEM | |
| זָרִ֖ים | zārîm | za-REEM | |
| יָלָ֑דוּ | yālādû | ya-LA-doo | |
| עַתָּ֛ה | ʿattâ | ah-TA | |
| יֹאכְלֵ֥ם | yōʾkĕlēm | yoh-heh-LAME | |
| חֹ֖דֶשׁ | ḥōdeš | HOH-desh | |
| אֶת | ʾet | et | |
| חֶלְקֵיהֶֽם׃ | ḥelqêhem | hel-kay-HEM |
இணை வசனம்
Hosea 6:7
அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்குவிரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்.
Jeremiah 3:20
ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 48:8
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிற பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.
Malachi 2:11
யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்.
Zechariah 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
Hosea 2:11
அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்பையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிறவர்களுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன்.
Hosea 2:4
அவளுடைய பிள்ளைகள் சோரப்பிள்ளைகளாகையால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன்.
Ezekiel 12:28
ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
Jeremiah 5:11
இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 59:13
கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.
Psalm 144:11
மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
Psalm 144:7
உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.
Nehemiah 13:23
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
Tags கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள் அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள் இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள்
ஓசியா 5:7 Concordance ஓசியா 5:7 Interlinear ஓசியா 5:7 Image