Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 50:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 50 ஆதியாகமம் 50:2

ஆதியாகமம் 50:2
பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர்.

திருவிவிலியம்
பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.

Genesis 50:1Genesis 50Genesis 50:3

King James Version (KJV)
And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

American Standard Version (ASV)
And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

Bible in Basic English (BBE)
And Joseph gave orders to his servants who had the necessary knowledge, to make his father’s body ready, folding it in linen with spices, and they did so.

Darby English Bible (DBY)
And Joseph commanded his servants the physicians to embalm his father. And the physicians embalmed Israel.

Webster’s Bible (WBT)
And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

World English Bible (WEB)
Joseph commanded his servants, the physicians, to embalm his father; and the physicians embalmed Israel.

Young’s Literal Translation (YLT)
and Joseph commandeth his servants, the physicians, to embalm his father, and the physicians embalm Israel;

ஆதியாகமம் Genesis 50:2
பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.
And Joseph commanded his servants the physicians to embalm his father: and the physicians embalmed Israel.

וַיְצַ֨וwayṣǎwvai-TSAHV
יוֹסֵ֤ףyôsēpyoh-SAFE
אֶתʾetet
עֲבָדָיו֙ʿăbādāywuh-va-dav
אֶתʾetet
הָרֹ֣פְאִ֔יםhārōpĕʾîmha-ROH-feh-EEM
לַֽחֲנֹ֖טlaḥănōṭla-huh-NOTE
אֶתʾetet
אָבִ֑יוʾābîwah-VEEOO
וַיַּֽחַנְט֥וּwayyaḥanṭûva-ya-hahn-TOO
הָרֹֽפְאִ֖יםhārōpĕʾîmha-roh-feh-EEM
אֶתʾetet
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Genesis 50:26
யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

2 Chronicles 16:14
தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Mark 16:1
ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

John 19:39
ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.

Matthew 26:12
இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.

Mark 14:8
இவள் தன்னால் இயன்றதைச் செயதாள்; நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.

Luke 24:1
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.

John 12:7
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.


Tags பின்பு தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான் அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்
ஆதியாகமம் 50:2 Concordance ஆதியாகமம் 50:2 Interlinear ஆதியாகமம் 50:2 Image