ஆதியாகமம் 47:10
பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப் போனான்.
Tamil Indian Revised Version
பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போனான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு பார்வோனை வாழ்த்தி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
திருவிவிலியம்
யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்து மொழி கூறியபின் அவனிடம் விடைபெற்றுச் சென்றார்.
King James Version (KJV)
And Jacob blessed Pharaoh, and went out from before Pharaoh.
American Standard Version (ASV)
And Jacob blessed Pharaoh, and went out from the presence of Pharaoh.
Bible in Basic English (BBE)
And Jacob gave Pharaoh his blessing, and went out from before him.
Darby English Bible (DBY)
And Jacob blessed Pharaoh, and went out from Pharaoh.
Webster’s Bible (WBT)
And Jacob blessed Pharaoh, and went out from before Pharaoh.
World English Bible (WEB)
Jacob blessed Pharaoh, and went out from the presence of Pharaoh.
Young’s Literal Translation (YLT)
And Jacob blesseth Pharaoh, and goeth out from before Pharaoh.
ஆதியாகமம் Genesis 47:10
பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப் போனான்.
And Jacob blessed Pharaoh, and went out from before Pharaoh.
| וַיְבָ֥רֶךְ | waybārek | vai-VA-rek | |
| יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| אֶת | ʾet | et | |
| פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH | |
| וַיֵּצֵ֖א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| מִלִּפְנֵ֥י | millipnê | mee-leef-NAY | |
| פַרְעֹֽה׃ | parʿō | fahr-OH |
இணை வசனம்
Genesis 47:7
பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
Hebrews 7:7
சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.
Psalm 129:8
கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.
2 Samuel 19:39
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
2 Samuel 8:10
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.
Deuteronomy 33:1
தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
Numbers 6:23
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
Genesis 14:19
அவனை ஆசீர்வதித்து, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
Psalm 119:46
நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
Ruth 2:4
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
Tags பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப் போனான்
ஆதியாகமம் 47:10 Concordance ஆதியாகமம் 47:10 Interlinear ஆதியாகமம் 47:10 Image