Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:38

ஆதியாகமம் 41:38
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனிதனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

Tamil Easy Reading Version
பார்வோன் அவர்களிடம், “யோசேப்பைவிடப் பொருத்தமானவன் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவ ஆவியானவர் அவன் மேல் இருக்கிறார். அவனை மிக ஞானமுள்ளவனாக ஆக்கியிருக்கிறார்!” என்றான்.

திருவிவிலியம்
பார்வோன்தன் அலுவலர்களை நோக்கி, “இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காணமுடியுமோ?” என்றான்.

Genesis 41:37Genesis 41Genesis 41:39

King James Version (KJV)
And Pharaoh said unto his servants, Can we find such a one as this is, a man in whom the Spirit of God is?

American Standard Version (ASV)
And Pharaoh said unto his servants, Can we find such a one as this, a man in whom the spirit of God is?

Bible in Basic English (BBE)
Then Pharaoh said to his servants, Where may we get such a man as this, a man in whom is the spirit of God?

Darby English Bible (DBY)
And Pharaoh said to his bondmen, Shall we find [one] as this, a man in whom the Spirit of God is?

Webster’s Bible (WBT)
And Pharaoh said to his servants, Can we find such a man as this is, a man in whom the spirit of God is?

World English Bible (WEB)
Pharaoh said to his servants, “Can we find such a one as this, a man in whom is the Spirit of God?”

Young’s Literal Translation (YLT)
and Pharaoh saith unto his servants, `Do we find like this, a man in whom the spirit of God `is’?’

ஆதியாகமம் Genesis 41:38
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
And Pharaoh said unto his servants, Can we find such a one as this is, a man in whom the Spirit of God is?

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
פַּרְעֹ֖הparʿōpahr-OH
אֶלʾelel
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
הֲנִמְצָ֣אhănimṣāʾhuh-neem-TSA
כָזֶ֔הkāzeha-ZEH
אִ֕ישׁʾîšeesh
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
ר֥וּחַrûaḥROO-ak
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
בּֽוֹ׃boh

இணை வசனம்

Job 32:8
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.

Daniel 4:18
நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே: இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.

Daniel 5:11
உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.

Daniel 5:14
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.

Numbers 27:18
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,

Daniel 4:6
ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோனின் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.

Daniel 4:8
கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:

Daniel 6:3
இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.


Tags அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்
ஆதியாகமம் 41:38 Concordance ஆதியாகமம் 41:38 Interlinear ஆதியாகமம் 41:38 Image