Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:2

ஆதியாகமம் 38:2
அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.

Tamil Indian Revised Version
அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான்.

Tamil Easy Reading Version
யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா.

திருவிவிலியம்
அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.

Genesis 38:1Genesis 38Genesis 38:3

King James Version (KJV)
And Judah saw there a daughter of a certain Canaanite, whose name was Shuah; and he took her, and went in unto her.

American Standard Version (ASV)
And Judah saw there a daughter of a certain Canaanite whose name was Shua. And he took her, and went in unto her.

Bible in Basic English (BBE)
And there he saw the daughter of a certain man of Canaan named Shua, and took her as his wife.

Darby English Bible (DBY)
And Judah saw there the daughter of a Canaanitish man whose name was Shua; and he took her, and went in to her.

Webster’s Bible (WBT)
And Judah saw there a daughter of a certain Canaanite, whose name was Shuah; and he took her, and went in to her.

World English Bible (WEB)
Judah saw there a daughter of a certain Canaanite whose name was Shua. He took her, and went in to her.

Young’s Literal Translation (YLT)
and Judah seeth there the daughter of a man, a Canaanite, whose name `is’ Shuah, and taketh her, and goeth in unto her.

ஆதியாகமம் Genesis 38:2
அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.
And Judah saw there a daughter of a certain Canaanite, whose name was Shuah; and he took her, and went in unto her.

וַיַּרְאwayyarva-YAHR
שָׁ֧םšāmshahm
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
בַּתbatbaht
אִ֥ישׁʾîšeesh
כְּנַֽעֲנִ֖יkĕnaʿănîkeh-na-uh-NEE
וּשְׁמ֣וֹûšĕmôoo-sheh-MOH
שׁ֑וּעַšûaʿSHOO-ah
וַיִּקָּחֶ֖הָwayyiqqāḥehāva-yee-ka-HEH-ha
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
אֵלֶֽיהָ׃ʾēlêhāay-LAY-ha

இணை வசனம்

1 Chronicles 2:3
யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.

Genesis 24:3
நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;

2 Corinthians 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

2 Samuel 11:2
ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

Judges 16:1
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.

Judges 14:2
திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.

Genesis 46:12
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

Genesis 34:2
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

Genesis 6:4
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

Genesis 6:2
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

Genesis 3:6
அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.


Tags அங்கே யூதா சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு அவளை விவாகம்பண்ணி அவளோடே சேர்ந்தான்
ஆதியாகமம் 38:2 Concordance ஆதியாகமம் 38:2 Interlinear ஆதியாகமம் 38:2 Image