ஆதியாகமம் 32:24
யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
Tamil Indian Revised Version
யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி,
Tamil Easy Reading Version
யாக்கோபு ஆற்றைக் கடந்தவர்களில் கடைசி நபர். அவன் ஆற்றைக் கடக்குமுன், தனியாக நிற்கும்போது தேவதூதனைப் போன்ற ஒருவர் வந்து அவனோடு போராடினார். சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் போராடியும்,
திருவிவிலியம்
யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார்.
Title
தேவனோடு போராடுதல்
King James Version (KJV)
And Jacob was left alone; and there wrestled a man with him until the breaking of the day.
American Standard Version (ASV)
And Jacob was left alone; and there wrestled a man with him until the breaking of the day.
Bible in Basic English (BBE)
Then Jacob was by himself; and a man was fighting with him till dawn.
Darby English Bible (DBY)
And Jacob remained alone; and a man wrestled with him until the rising of the dawn.
Webster’s Bible (WBT)
And Jacob was left alone; and there wrestled a man with him, until the breaking of the day.
World English Bible (WEB)
Jacob was left alone, and wrestled with a man there until the breaking of the day.
Young’s Literal Translation (YLT)
And Jacob is left alone, and one wrestleth with him till the ascending of the dawn;
ஆதியாகமம் Genesis 32:24
யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
And Jacob was left alone; and there wrestled a man with him until the breaking of the day.
| וַיִּוָּתֵ֥ר | wayyiwwātēr | va-yee-wa-TARE | |
| יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| לְבַדּ֑וֹ | lĕbaddô | leh-VA-doh | |
| וַיֵּֽאָבֵ֥ק | wayyēʾābēq | va-yay-ah-VAKE | |
| אִישׁ֙ | ʾîš | eesh | |
| עִמּ֔וֹ | ʿimmô | EE-moh | |
| עַ֖ד | ʿad | ad | |
| עֲל֥וֹת | ʿălôt | uh-LOTE | |
| הַשָּֽׁחַר׃ | haššāḥar | ha-SHA-hahr |
இணை வசனம்
Hosea 12:3
அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
Genesis 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.
Genesis 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
Luke 13:24
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ephesians 6:12
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
Luke 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
1 Corinthians 15:47
முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
Ephesians 6:18
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
Tags யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான் அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி
ஆதியாகமம் 32:24 Concordance ஆதியாகமம் 32:24 Interlinear ஆதியாகமம் 32:24 Image