Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30 ஆதியாகமம் 30:20

ஆதியாகமம் 30:20
அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல வெகுமதியைத் தந்தார்; என் கணவனுக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றதால், இப்பொழுது அவர் என்னுடனே தங்கியிருப்பார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
லேயாள் “தேவன் எனக்கு அற்புதமான பரிசு கொடுத்திருக்கிறார். இப்போது யாக்கோபு என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நான் அவருக்கு ஆறு மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சி அடைந்தாள். அவனுக்கு செபுலோன் என்று பெயர் வைத்தாள்.

திருவிவிலியம்
லேயா ‘கடவுள் எனக்கு ஒரு சிறந்த கொடை கொடுத்துள்ளார். இனிமேல் என் கணவர் என்னைப் பெருமையாக நடத்துவார். ஏனெனில், நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றிருக்கிறேன்’ என்று கூறி அவனுக்குச் ‘செபுலோன்’* என்று பெயரிட்டார்.

Genesis 30:19Genesis 30Genesis 30:21

King James Version (KJV)
And Leah said, God hath endued me with a good dowry; now will my husband dwell with me, because I have born him six sons: and she called his name Zebulun.

American Standard Version (ASV)
And Leah said, God hath endowed me with a good dowry; now will my husband dwell with me, because I have borne him six sons: and she called his name Zebulun.

Bible in Basic English (BBE)
And she said, God has given me a good bride-price; now at last will I have my husband living with me, for I have given him six sons: and she gave him the name Zebulun.

Darby English Bible (DBY)
and Leah said, God has endowed me with a good dowry; this time will my husband dwell with me, because I have borne him six sons. And she called his name Zebulun.

Webster’s Bible (WBT)
And Leah said, God hath endowed me with a good dower; now will my husband dwell with me, because I have borne him six sons: and she called his name Zebulun.

World English Bible (WEB)
Leah said, “God has endowed me with a good dowry. Now my husband will live with me, because I have borne him six sons.” She named him Zebulun.

Young’s Literal Translation (YLT)
and Leah saith, `God hath endowed me — a good dowry; this time doth my husband dwell with me, for I have borne to him six sons;’ and she calleth his name Zebulun;

ஆதியாகமம் Genesis 30:20
அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.
And Leah said, God hath endued me with a good dowry; now will my husband dwell with me, because I have born him six sons: and she called his name Zebulun.

וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
לֵאָ֗הlēʾâlay-AH
זְבָדַ֨נִיzĕbādanîzeh-va-DA-nee
אֱלֹהִ֥ים׀ʾĕlōhîmay-loh-HEEM
אֹתִי֮ʾōtiyoh-TEE
זֵ֣בֶדzēbedZAY-ved
טוֹב֒ṭôbtove
הַפַּ֙עַם֙happaʿamha-PA-AM
יִזְבְּלֵ֣נִיyizbĕlēnîyeez-beh-LAY-nee
אִישִׁ֔יʾîšîee-SHEE
כִּֽיkee
יָלַ֥דְתִּיyāladtîya-LAHD-tee
ל֖וֹloh
שִׁשָּׁ֣הšiššâshee-SHA
בָנִ֑יםbānîmva-NEEM
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
אֶתʾetet
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
זְבֻלֽוּן׃zĕbulûnzeh-voo-LOON

இணை வசனம்

Genesis 35:23
யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

Genesis 49:13
செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.

Matthew 4:13
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.

Genesis 29:34
பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

Genesis 30:15
அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

Genesis 46:14
செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.

Judges 4:10
அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.

Judges 5:14
அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.

Psalm 68:27
அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும் அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.


Tags அப்பொழுது லேயாள் தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார் என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால் இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 30:20 Concordance ஆதியாகமம் 30:20 Interlinear ஆதியாகமம் 30:20 Image