Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 30:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 30 ஆதியாகமம் 30:13

ஆதியாகமம் 30:13
அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
லேயாள் “நான் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பார்க்கும் பெண்களும் மகிழ்ச்சியுடன் அழைப்பார்கள்” என்று எண்ணினாள். எனவே அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.

திருவிவிலியம்
லேயா ‘எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி! பெண்டிர் என்னை மகிழ்ச்சி பெற்றவள் என்பர்’ என்று சொல்லி, அவனுக்கு ‘ஆசேர்’* என்று பெயரிட்டார்.⒫

Genesis 30:12Genesis 30Genesis 30:14

King James Version (KJV)
And Leah said, Happy am I, for the daughters will call me blessed: and she called his name Asher.

American Standard Version (ASV)
And Leah said, Happy am I! for the daughters will call me happy: and she called his name Asher.

Bible in Basic English (BBE)
And Leah said, Happy am I! and all women will give witness to my joy: and she gave him the name Asher.

Darby English Bible (DBY)
And Leah said, Happy am I; for the daughters will call me blessed! and she called his name Asher.

Webster’s Bible (WBT)
And Leah said, Happy am I, for the daughters will call me blessed: and she called his name Asher.

World English Bible (WEB)
Leah said, “Happy am I, for the daughters will call me happy.” She named him Asher.

Young’s Literal Translation (YLT)
and Leah saith, `Because of my happiness, for daughters have pronounced me happy;’ and she calleth his name Asher.

ஆதியாகமம் Genesis 30:13
அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.
And Leah said, Happy am I, for the daughters will call me blessed: and she called his name Asher.

וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
לֵאָ֔הlēʾâlay-AH
בְּאָשְׁרִ֕יbĕʾošrîbeh-ohsh-REE
כִּ֥יkee
אִשְּׁר֖וּנִיʾiššĕrûnîee-sheh-ROO-nee
בָּנ֑וֹתbānôtba-NOTE
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
אֶתʾetet
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
אָשֵֽׁר׃ʾāšērah-SHARE

இணை வசனம்

Luke 1:48
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

Genesis 35:26
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

Genesis 49:20
ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.

Proverbs 31:28
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:

Genesis 46:17
ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

Deuteronomy 33:24
ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

Song of Solomon 6:9
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.


Tags அப்பொழுது லேயாள் நான் பாக்கியவதி ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 30:13 Concordance ஆதியாகமம் 30:13 Interlinear ஆதியாகமம் 30:13 Image