Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 29 ஆதியாகமம் 29:9

ஆதியாகமம் 29:9
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

Tamil Indian Revised Version
அவர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

Tamil Easy Reading Version
யாக்கோபு மேய்ப்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே ராகேல் தன் தந்தையின் ஆடுகளோடு வந்தாள். (அவளது வேலையே ஆடு மேய்ப்பது தான்.)

திருவிவிலியம்
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

Genesis 29:8Genesis 29Genesis 29:10

King James Version (KJV)
And while he yet spake with them, Rachel came with her father’s sheep; for she kept them.

American Standard Version (ASV)
While he was yet speaking with them, Rachel came with her father’s sheep. For she kept them.

Bible in Basic English (BBE)
While he was still talking with them, Rachel came with her father’s sheep, for she took care of them.

Darby English Bible (DBY)
While he was still speaking to them, Rachel came with her father’s sheep, for she was a shepherdess.

Webster’s Bible (WBT)
And while he was yet speaking with them, Rachel came with her father’s sheep: for she kept them.

World English Bible (WEB)
While he was yet speaking with them, Rachel came with her father’s sheep, for she kept them.

Young’s Literal Translation (YLT)
He is yet speaking with them, and Rachel hath come with the flock which her father hath, for she `is’ shepherdess;

ஆதியாகமம் Genesis 29:9
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
And while he yet spake with them, Rachel came with her father's sheep; for she kept them.

עוֹדֶ֖נּוּʿôdennûoh-DEH-noo
מְדַבֵּ֣רmĕdabbērmeh-da-BARE
עִמָּ֑םʿimmāmee-MAHM
וְרָחֵ֣ל׀wĕrāḥēlveh-ra-HALE
בָּ֗אָהbāʾâBA-ah
עִםʿimeem
הַצֹּאן֙haṣṣōnha-TSONE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לְאָבִ֔יהָlĕʾābîhāleh-ah-VEE-ha
כִּ֥יkee
רֹעָ֖הrōʿâroh-AH
הִֽוא׃hiwheev

இணை வசனம்

Genesis 24:15
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.

Exodus 2:15
பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.

Exodus 2:21
மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.

Song of Solomon 1:7
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?


Tags அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்
ஆதியாகமம் 29:9 Concordance ஆதியாகமம் 29:9 Interlinear ஆதியாகமம் 29:9 Image